நிலையவள்

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது

Posted by - April 20, 2018
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இரண்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தொட்டலங்க பிரதேசத்தில் வைத்து இன்று காலை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்

Posted by - April 20, 2018
வவுனியா – வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று  மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர்…
மேலும்

வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!

Posted by - April 20, 2018
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு  மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்முனையில் இருந்து  மட்டக்களப்பு நோக்கிசென்ற வேனுடன்…
மேலும்

உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

Posted by - April 20, 2018
உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைவதாக  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.  இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி…
மேலும்

இராஜினாமா செய்தவர்களின் குழு ஜனாதிபதியை சந்திக்க அவசரமாக லண்டன் பயணம்

Posted by - April 20, 2018
அரசாங்கத்துடன் இருந்து இராஜினாமா செய்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினதும் அவசர தீர்மானங்களை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க லண்டன் சென்றுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்து – இராணுவ சிப்பாய், பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

Posted by - April 20, 2018
சிலாபம் – கொஸ்வத்த – மீகஹவெல சந்தியில் இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்தில் இருவரும் படு காயமடைந்து மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் – இன்று முதல் கட்டாய நடைமுறை

Posted by - April 20, 2018
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு…
மேலும்

யாழ். மாவட்டத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் – மாநகர உறுப்பினர் நிலாம்

Posted by - April 20, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். எமது யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட அநேகமான பகுதிகளில் போதைப்பொருட்களின் விநியோகம்…
மேலும்

விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கட்சிக்கு ஆதரவு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - April 20, 2018
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும்

இன ரீதியாக பிளவுபடும் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை-கரு ஜயசூரிய

Posted by - April 20, 2018
இனம் என்ற ரீதியில் பிளவுபட்டிருக்கும் நாடு ஒன்று சீர்குலைந்துவிடும் எனவும் இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும் உலகில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளும் அவ்வாறான அபிவிருத்தி நிலையை அடைந்தமை நாடுகளுக்கிடையே உள்ள இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்தியே எனவும் சபாநாயகர் கரு…
மேலும்