பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இரண்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தொட்டலங்க பிரதேசத்தில் வைத்து இன்று காலை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்
