அத்தனகல்லை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்- பொலிஸ்
அத்தனகல்லை விகாரைக்கு அருகில் நேற்றிரவு (21) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உதம்விட சமரே என அழைக்கப்படும் நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம்…
மேலும்
