நிலையவள்

ஐ.தே.கட்சியின் பதவிகள் குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Posted by - April 25, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு இன்றும் (25) அக்கட்சியின் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது. இன்று மாலை 5.00 மணிக்கு மீண்டும் கூடுவதற்கு அச்சபை தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய ஐ.தே.க.யின் அரசியலமைப்பு…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு 16 பேருக்கும் அனுமதி

Posted by - April 25, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(25) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நேற்று (25) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய ஸ்ரீ…
மேலும்

ஒரு வாரத்திற்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு

Posted by - April 24, 2018
வெசாக் உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்திற்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இவ்விஷேட செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மது வரித்திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள இத்…
மேலும்

அம்பாறையில் குப்பை காரணமாக 6 யானைகள் பலி

Posted by - April 24, 2018
அம்பாறை – தீகவாபி பிரதேசத்தில் குப்பைகளை உட்கொண்டதன் காரணமாக இதுவரை 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக  அம்பாறை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கல்முனை , சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் குறித்த…
மேலும்

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

Posted by - April 24, 2018
தங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதான  மனைவியை  26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். தொலைபேசி அழைப்பின் நிமித்தம்  தங்காலை பெண் பொலிஸார்…
மேலும்

சட்ட விரோத மின் கம்பியில் சிக்கி குடும்பஸ்த்தர் பலி!!

Posted by - April 24, 2018
காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 20 ஆம் திகதி புது வருட தினத்தில் சுப நேரத்தில் முதலாவதாக தனது வயலுக்குச்…
மேலும்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கற்குகையில் வெடிப்பு

Posted by - April 24, 2018
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் ஒன்றான கடுகண்ணாவ கற்குகையின் கற்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1828 – 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு – கண்டி வீதி அபிவிருத்தியின் போது…
மேலும்

மாற்றங்கள் இல்லாமல் பதவிகளை பெறுவதில் பயனில்லை – முஜிபுர் ரஹ்மான்

Posted by - April 24, 2018
இந்த அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதே தனது ஒன்றே நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;…
மேலும்

ஸ்ரீ ல.சு கட்சியின் மேதினக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 24, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டமானது எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளலர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும்

இலங்கையில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு – மெக்ஸி பெர்னாண்டோ

Posted by - April 24, 2018
இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையில், வருடமொன்றுக்கு 35,500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36,500 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1,000…
மேலும்