நிலையவள்

வவுனியா ஆசிரியையின் கொடூரமான தாக்குதலால் தரம் 04 மாணவன் பலத்த காயம்!!

Posted by - April 26, 2018
வவுனியாவில் ஆசிரியை ஒருவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வரும் பிரபல பாடசாலை ஆசிரியையால் குறித்த மாணவன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தரம் நான்கில்…
மேலும்

இடி தாக்கிய இருவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில்

Posted by - April 26, 2018
ஹட்டன் – டிக்கோயா தரவலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இன்று (26) மதியம் 3 மணியளவில் பெய்த இடியுடன் கூடிய மழையின் போது இந்த அசம்பாவிதம்…
மேலும்

உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதியே கொண்டாட கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - April 26, 2018
உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் ஏற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
மேலும்

ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் -எம். சுமந்திரன்

Posted by - April 26, 2018
அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரை விடுதலை செய்ய முடியாது என்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும்

நாமல் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்

Posted by - April 26, 2018
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐந்து மாத காலத்துக்கு நீக்குவதற்கு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை நீக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம்…
மேலும்

இறைச்சிக் கடைகள், களியாட்ட நிலையங்களை 2 நாட்களுக்கு மூட அரசு நடவடிக்கை

Posted by - April 26, 2018
இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ள வெசாக் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு, இறைச்சிக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள், கெசினோ சூதாட்ட நிலையங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை (கிளப்) மூடிவிடுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பல்பொருள் அங்காடிகளிலும் (சூப்பர்…
மேலும்

எவன்கார்ட் துப்பாக்கி களஞ்சியசாலை விவகாரம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

Posted by - April 26, 2018
கடந்த 2015ஆம் ஆண்டு கடற்படையினரால் ​கைப்பற்றப்பட்ட எவன்கார்ட் கப்பலின் மற்றுமொரு சந்தேகநபர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் எவன்கார்ட் கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக பணிபுரிந்தவர்ரென தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வந்த விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் கடற்படை லெப்டினான 43…
மேலும்

சுதந்திரக் கட்சியிலும் மறுசீரமைப்பு

Posted by - April 26, 2018
மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு முன்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும். இதன்போது நிர்வாக ரீதியிலான சில…
மேலும்

low-cost மின்குமிழ்களை குறைந்த விலையில் வழங்க திட்டம்

Posted by - April 26, 2018
மின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில் low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில். அந்த குமிழ்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு அமைச்சு விசேட…
மேலும்

நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது

Posted by - April 26, 2018
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று (26) மாலை வாகன போக்குவரத்துக்கும் தடைப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி…
மேலும்