நிலையவள்

வவுனியாவில் 32 சுகாதாரமற்ற வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - April 28, 2018
அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் 2018 வவுனியாவில் கடந்த 16-ஆம் திகதியிலிருந்து 22-ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். லவன் தலைமையில், பொது சுகாதாரப்பரிசோதகர் க. தியாகலிங்கத்தின் நெறிப்படுத்தலில்…
மேலும்

கட்சித் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை-அகிலவிராஜ்

Posted by - April 28, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான எண்ணம் வேறு எவரிடத்திலும் இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களை அழைத்து தலைமை பதவியில் நிற்பதற்கு…
மேலும்

திடீர் சுற்றிவளைப்பில் 2630 பேர் கைது!!

Posted by - April 28, 2018
நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8…
மேலும்

கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் எழுவர் கைது!

Posted by - April 28, 2018
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருந்து நேற்று  இரவு கஞ்சா பக்கட்களை  ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று இரவிலிருந்து இன்று…
மேலும்

சூரியவெவவில் வாகன விபத்தில் மோதி சிறுமி பலி

Posted by - April 28, 2018
சூரியவெவவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமியொருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ நோக்கி பயணித்த மோட்டார்  வாகனமொன்று  ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து சிறுமியொருவர் பாதையை கடக்கும் போது மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த…
மேலும்

12 அடி நீளமான பாம்பு மீட்பு

Posted by - April 28, 2018
புத்தளம் முந்தல் பிரதேசத்தில் 12 அடி நீளமான பாம்பு ஒன்று  கடற்ரையிலிருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனசீவராசிகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு ஒன்பது மணியளவில்  முந்தல் பிரதேசத்தில்  கிராம வாசிகளால் குறித்த பாம்பு மீட்கப்பட்டு, புத்தளம் பொலிஸாருக்கு…
மேலும்

யானையுடன் லொறி மோதி விபத்து!!!

Posted by - April 28, 2018
மஹியங்கனை – கிராந்துருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் நேற்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மெதிரிகிரிய – திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

புதிய அரசியல் யாப்பு முடக்கப்படலாம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted by - April 28, 2018
ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்படலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. தந்தை செல்வாவின் 41வது நினைவுத் தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை…
மேலும்

குளத்தில் குளித்த நபர் மின்னலால் தாக்குண்டு பரிதாப மரணம்!

Posted by - April 28, 2018
இலங்கையின் வடக்கே வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் செட்டிக்குளத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது, வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இலுப்பைக்குளத்தில் நேற்று இரவு குறித்த நபர் குளித்துக் கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.…
மேலும்

சரிந்து விழுந்த காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர்!

Posted by - April 28, 2018
காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்றைய தினம் தேர் உற்சவம் காலை ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.இந்நிலையில் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
மேலும்