நிலையவள்

எட்காவைவிட சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானது-விமல் வீரவன்ச

Posted by - May 2, 2018
சிங்கப்பூருடனான வியாபார உடன்படிக்கை இலங்கையின் தேசிய வியாபார நடவடிக்கைகளை முழுமையாக அழிக்கும் . இந்தியாவின் எட்காவை விடவும் சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானதாக அமையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ள  நிலையில்…
மேலும்

நாளை வெளியில் செல்வோர் அவதானம் !

Posted by - May 2, 2018
நாட்டின் சில மாகாணங்களில் நாளை அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதானநிலையம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நாளை வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்…
மேலும்

ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்

Posted by - May 2, 2018
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு…
மேலும்

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை

Posted by - May 2, 2018
பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என வெகுவிரைவில் கோருவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளதாகவும்…
மேலும்

வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம்

Posted by - May 2, 2018
சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று…
மேலும்

புதிய களனி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்படலாம்

Posted by - May 2, 2018
புதிய களனி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள…
மேலும்

கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

Posted by - May 2, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை…
மேலும்

இலங்கை ,சீனா இடையான வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலர் – றிசாத் பதியுதீன்

Posted by - May 2, 2018
கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை…
மேலும்

வெசாக் பண்டிகை – 850 சட்டவிரோத சம்பவங்கள் பதிவு : 670 பேர் கைது

Posted by - May 2, 2018
வெசாக் பண்டிகை நாட்களில் கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 850க்கும் அதிகமான சட்டவிரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தமை, சட்டவிரோத போக்குவரவு செய்தமை தொடர்பான 395 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த…
மேலும்

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை

Posted by - May 2, 2018
கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக…
மேலும்