நிலையவள்

விபத்தில் தாய் பலி; மகள் காயம்

Posted by - May 3, 2018
மத்துகம – அகலவத்தை வீதியில் ஹொரகந்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியால் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் 10 வயதுடைய மகள் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த…
மேலும்

அஞ்சலதிபர் விளக்கமறியலில்

Posted by - May 3, 2018
யாழ்ப்பாணத்தை சேர்ந்த  அஞ்சலதிபரொருவர் பண மோடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக…
மேலும்

ஐ.தே.க.யில் 20 பேர் கட்சி நடவடிக்கையில் வெறுப்படைந்துள்ளனர்- ஹிருனிகா

Posted by - May 3, 2018
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள 20 இற்கும் மேற்பட்ட பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மனக் கவலையுடன் உள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். பிரதமருடைய எந்த நிகழ்விலும் இவர்கள் கலந்துகொள்ளப் போவதில்லையென்ற தீர்மானத்திலும் இவர்கள்…
மேலும்

இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

Posted by - May 3, 2018
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு , வடமேற்கு மற்றும் தெற்கு…
மேலும்

பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கையை மேம்படுத்த திட்டம்

Posted by - May 3, 2018
புதிய நடை முறைகளை பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதுடன் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன. இதன் கீழ் இரு நாடுகளுக்கு…
மேலும்

புகையிரத பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Posted by - May 3, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு…
மேலும்

சிலர் ஆடையணிந்து கொண்டு கருத்துத் தெரிவிப்பதில்லை- பாலித

Posted by - May 3, 2018
ஆடைய அணிந்துகொண்டல்ல சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காலையில் கூறியதை மாலையாகும் போது மாற்றிக் கொள்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். விஜேதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்பொழுது அவர் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளார்.…
மேலும்

பால் மாவின் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

Posted by - May 3, 2018
பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பால் மா விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனத் தொழில் மற்றும் வணிக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…
மேலும்

நாட்டில் மீண்டும் டெங்கு அபாயம்

Posted by - May 2, 2018
நாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில்…
மேலும்

பல்கலைகழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும்

Posted by - May 2, 2018
சய்டம் பிரச்சினை காரணமாக பல்கலைகழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் தீர்வொன்றை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…
மேலும்