நிலையவள்

நாட்டின் சில பகுதிகளுக்கு நாளை கடும் வெப்பம்

Posted by - May 5, 2018
நாட்டின் சில பகுதிகளுக்கு நாளைய (06) தினம் அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இந்த வெப்பநிலை நிலவும் எனவும் திணைக்களம்…
மேலும்

காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன பதக்கம் கண்டுபிடிப்பு

Posted by - May 5, 2018
காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் காணாமல் போன “ரணமயுர பதக்கம்” கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல – கொள்ளுப்பிட்டி தனியார் பஸ் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இப்பதக்கம் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கம்பெரலிய சிங்கள…
மேலும்

சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கே கூடுதலான நன்மை- மலிக் சமரவிக்ரம

Posted by - May 5, 2018
சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை  இலங்கைக்கு கூடுதலான வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என மூலோபாய அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். எமது நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் உட்பட கூடுதலானோருக்குத் தொழில் வாய்ப்புகளை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தும் என்றும்…
மேலும்

மஹிந்த வந்தால் நான் வெலிக்கடை சிறையில் போடப்படுவேன்- பொன்சேகா

Posted by - May 5, 2018
தப்பித் தவறியாவது அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும் என அமைச்சர் பீல்ட் மாசல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்…
மேலும்

முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே-ரோஹித்த அபேகுணவர்தன

Posted by - May 4, 2018
எதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஞ்ஞான ரீதியான…
மேலும்

எதிர்பார்த்த அமைச்சு கிடைக்கவில்லை- பொன்சேகா கவலை

Posted by - May 4, 2018
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும்  என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது எவரும் எதிர்பார்க்காத நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என…
மேலும்

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் வாசு

Posted by - May 4, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தற்போது தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித…
மேலும்

அரசாங்கத்தின் சகல விடயங்களும் அசாதாரணமானவை -தேசிய சங்க சம்மேளன பிரதிநிதிகள்

Posted by - May 4, 2018
நாட்டின் அரசியல் நிலவரம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அசாதாரண நிலையிலேயே காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பாதிப்பாகும் எனவும் தேசிய சங்க சம்மேளன பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதியின்…
மேலும்

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் மே 31 க்கு முன்னர் – பைசர் முஸ்தபா

Posted by - May 4, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அமைச்சில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

10 கிராம் ஹெரோயினுடன் பெண் கைது

Posted by - May 4, 2018
ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு இன்று  மாளிகாவத்தை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. பொரலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்சர உயன…
மேலும்