நாட்டின் சில பகுதிகளுக்கு நாளை கடும் வெப்பம்
நாட்டின் சில பகுதிகளுக்கு நாளைய (06) தினம் அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இந்த வெப்பநிலை நிலவும் எனவும் திணைக்களம்…
மேலும்
