நிலையவள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)

Posted by - May 8, 2018
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Posted by - May 7, 2018
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்ட ஹில்பட் சில்வா மாவத்தையில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன்…
மேலும்

சிங்கள பேரினவாதம் யாழ் முள்ளிவாய்க்கால் நினைவுத்துபியை இடிக்க திட்டம்

Posted by - May 7, 2018
யாழ் பல்கலைக்ககத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்துபியை இடிப்தற்கு கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பலத்த எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றனர். இனவிடுதலை போராட்டத்தில்; இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலையில்…
மேலும்

இலங்கையில் சிறுவர்கள், பெற்றோர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!

Posted by - May 7, 2018
சிறுவர் சேமிப்பு கணக்குகளில் வைக்கப்படும் பணத்திற்கு கிடைக்கும் வட்டிப்பணத்தில் 5 வீத வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு சிறுவர் கணக்குகளில்…
மேலும்

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ராவணா! பொலிஸார் அவசர எச்சரிக்கை

Posted by - May 7, 2018
இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல…
மேலும்

புலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு பல தடை -விக்னேஸ்வரன்

Posted by - May 7, 2018
புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிவடக்கில் மீளக் குடியேறிய மக்களை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதல்வர் இங்கு மேலும்…
மேலும்

பிரதமர் நினைத்தவாறு சமுர்த்தி வங்கியை மாற்ற முடியாது- எஸ்.பீ.

Posted by - May 7, 2018
சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பிரதமர் எடுத்துள்ள தீர்மானத்தில் எவ்விதத்திலும் உடன்பட முடியாது என முன்னாள் சமுர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வின் போது…
மேலும்

சமுர்த்தி வங்கியையும் கொள்ளையிட ஐ.தே.க. திட்டம்- கெபே குற்றச்சாட்டு

Posted by - May 7, 2018
சமுர்த்தி வங்கிகளையும் மத்திய வங்கியின் கீழ் கொண்டுசென்று மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஐக்கிய தேசியக் கட்சி  முயற்சிக்கின்றது என கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் மத்திய வங்கியின் கீழ் நிருவகிக்கும் முறைமையினை…
மேலும்

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் இம்மாதம் 3ஆவது வாரம் சபைக்கு – JVP

Posted by - May 7, 2018
அரசியலமைப்பு மீதான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இம்மாதத்தின் மூன்றாவது வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று (07) கொழும்பில் நடைபெற்றது.…
மேலும்

ஜனாதிபதி என்னதான் சொன்னாலும் அவருக்கு பதவி மோகம்- ரில்வின் சில்வா

Posted by - May 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவருக்கு பதவி மோகம் உள்ளது. அவர் 2020 இலும் ஓய்வு பெறுவதில்லை எனக் கூறியுள்ளார். இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா. இது போன்ற பணிகள் என்றால் இதன்பிறகும் வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்