நிலையவள்

பட்டதாரிகளின் வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும்!

Posted by - May 14, 2018
பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது……. கடந்த 6 வருடங்கள் அரசு எந்த…
மேலும்

யாழிலிருந்து கொழும்பு சென்ற பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்

Posted by - May 14, 2018
யாழில் இருந்து கொழும்பு நோக்கிவந்த இரவுதபால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளிடம் தங்கச்சங்கிலிகள் அறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது கனேவத்த புகையிரதநிலையத்தில் இருந்து புகையிரதம் வெளிக்கிடும் பொழுது யன்னல் அருகாமையில் இருந்த பெண்பயணியிடம் சங்கிலியைஅ றுத்தெடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. இப்பயணி இரண்டம்வகுப்பு…
மேலும்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி – கண்டறிய விசேட வேலைத்திட்டம்.

Posted by - May 14, 2018
எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார். திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பத்து நிலையங்களுக்கு எதிராக…
மேலும்

ரோபோ உதவியுடன் கப்பலில் முதவாது சத்திரசிகிச்சை – இலங்கை, அமெரிக்க வைத்தியர்கள் சாதனை

Posted by - May 14, 2018
அமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த 4ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பலின் தளத்தில் நடத்தப்பட்டது. இது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும் வைத்திய வல்லுனர்களாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 14, 2018
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும்…
மேலும்

விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

Posted by - May 14, 2018
கட்டுநாயக்க 18ம் கட்டை புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வருகை தந்த புகையிரதம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்…
மேலும்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 14, 2018
கண்டி நிர்வாக மாட்டத்தில், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான மஹாசேன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறில், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான்…
மேலும்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - May 14, 2018
அம்பன்பொல, ரொலவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தான் வசிக்கும் வீட்டில் இருந்து புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டிற்கு மின்சாரத்தை எடுக்க முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த நபரை அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

மத்திய அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகள் 2020இல் நிறைவு

Posted by - May 14, 2018
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையில் இருந்து மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நிர்மாணப் பணிகள் 2020ம் ஆண்டு நிறைவடையும் என்று செயற்றிட்ட பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார். 37 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதியில்…
மேலும்

புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்-ராஜித

Posted by - May 14, 2018
புற்று நோய்காக வழங்கப்படும் மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதேபோன்று தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்…
மேலும்