நிலையவள்

திலும் அமுனுகமவிடம் 12 மணிநேர தொடர் விசாரணை

Posted by - May 16, 2018
பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதன்படி விசாரணைகள் முடிந்து இரவு 11.30…
மேலும்

இலங்கையில் பத்து இலட்சம் ஆஸ்துமா நோயாளர்கள்

Posted by - May 16, 2018
நாட்டில் பத்து லட்சம் ஆஸ்துமா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள். பாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு ஆஸ்துமாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆஸ்துமா நோய்க்கான…
மேலும்

2 மில்லியன் தங்க நகையுடன் ஒருவர் கைது

Posted by - May 16, 2018
தனது உள்ளாடையில் இரண்டு மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட நபர் ஹம்பந்தோட்டை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஆடை…
மேலும்

ஹட்டனில் ஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி

Posted by - May 15, 2018
ஹட்டனில் ஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி ஒருவரை  பொதுமக்கள் ஒன்றிணைந்து காப்பாற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா ஆற்றில் இருந்தே குறித்த மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸாரும் வனராஜா தோட்டபகுதி…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே-சந்திம

Posted by - May 15, 2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச ஒரு பொருத்தமான வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். எனினும், தங்கள் குழு ஆதரிக்கும் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வருடாந்த மாநாடொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

இலங்கையில் திடீரெனத் தோன்றிய அதிசயம்!! திடீரெனப் பாய்ந்தோடும் நீர்!!

Posted by - May 15, 2018
அண்மைக்காலமாக இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு இலங்கைக்கு அழகு சேர்த்துள்ளன. அண்மைய நாட்களாக ஊவா மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையை காரணமாக கொழும்பு – பதுளை…
மேலும்

சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

Posted by - May 15, 2018
சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை…
மேலும்

மண்மேடு சரிந்து கொண்டிருப்பதினால் காத்திருக்கும் அபாயம்

Posted by - May 15, 2018
பஸ்ஸர – கனவரெல்ல பகுதியில் பெய்த அடை மழை காரணமாக அப்பகுதியில் உள்ள மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது. இந்த மண்சரிவினால் விசாலமான கருங்கல் ஒன்றும் சரிந்து கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று (15) காலை முதல் ஏற்பட்டுள்ள இந்த…
மேலும்

வெள்ளிகிழமை முதல் எரிபொருள் நிவாரணம்

Posted by - May 15, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் (18) கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுமென, கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படுமெனவும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை…
மேலும்

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்

Posted by - May 15, 2018
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மூலம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு…
மேலும்