நிலையவள்

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Posted by - May 17, 2018
பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்…
மேலும்

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தீபமேந்திய ஊர்திப் பவனி ஆரம்பம்

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்திப் பவனி வல்வெ ட்டித்துறை மண்ணிலிருந்து நேற் றுக் காலை 10.30 மணிக்கு ஆரம் பமாகியது.முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில்…
மேலும்

சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க

Posted by - May 16, 2018
சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள்…
மேலும்

எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன

Posted by - May 16, 2018
எரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன…
மேலும்

வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

Posted by - May 16, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்…
மேலும்

வவுனியாவில் பட்டதாரிகள் வீதியோரத்தில் கறுப்பு கொடியுடன் போராட்டம்

Posted by - May 16, 2018
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று காலை  கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும் , 2017 வேலையற்ற பட்டதாரிகள்…
மேலும்

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!

Posted by - May 16, 2018
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மன்னாரில் வீட்டின் முன்பு மீட்கபட்ட மர்மபொருள்

Posted by - May 16, 2018
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோதே…
மேலும்

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்

Posted by - May 16, 2018
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக…
மேலும்

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

Posted by - May 16, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர்…
மேலும்