நிலையவள்

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்

Posted by - May 17, 2018
புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம்…
மேலும்

ஜே.வி.பி ஒருநாளும் தீவிரவாத அமைப்பாக செயற்பட்டதில்லை – விஜித ஹேரத்

Posted by - May 17, 2018
மக்கள் விடுதலை முன்னணி எந்த காலத்திலும் தீவிரவாத அமைப்பாக செயற்பட்டதில்லை என, அதன் பிரசார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால செயற்பாடுகள், தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்புக்கு ஒத்ததாக காணப்பட்டதாக, நேற்றைய…
மேலும்

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

Posted by - May 17, 2018
இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும்

தென் மாகாணத்தில் வைரஸ் நோய்

Posted by - May 17, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பற்றி அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருப்தாக பணிப்பாளர் குறிப்பிட்டார். நோயை கட்டுப்படுத்துவதற்காக…
மேலும்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

Posted by - May 17, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14,625 மில்லிகிராம் கசிப்புடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர். தலவாக்கலை விஷேட அதிரடிபடையினரால் இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக விஷேட…
மேலும்

அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்

Posted by - May 17, 2018
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஜூன் மாதம் 12ம் திகதி வரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நிதியுதவி

Posted by - May 17, 2018
தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னிலையில், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ,தென்கொரியாவின்…
மேலும்

கொழும்பு மேயர் ரோஸியால் வெடித்தது 57 லட்சம் ரூபா சர்ச்சை

Posted by - May 17, 2018
கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஜே.வி.பியின் மாநகர…
மேலும்

தியத்தலாவை இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு

Posted by - May 17, 2018
தியத்தலாவையிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமில், இன்று (17) காலை இடம்பெற்ற பயிற்சியின்போது கைக்குண்டு ஒன்று மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியொன்றின் போதே, இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால், இராணுவ வீராங்கனையொருவரும் இராணுவ வீரர்கள் இருவருமாக மூவரே காயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில், சந்தேகநபர்கள் பிணையில்….

Posted by - May 17, 2018
யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.இதன்போது,…
மேலும்