நிலையவள்

தெற்கில் விசேட வைரஸ் காய்ச்சல், இதுவரை 13 பேர் பலிu7

Posted by - May 21, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 600 பேர் இலக்காகியுள்ளதாகவும் இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் பீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 12 பேர் சிறு பிள்ளைகள் எனவும்…
மேலும்

அதிவேக பாதையில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Posted by - May 20, 2018
அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஔிரச்செய்து கொண்டு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற…
மேலும்

கடலுக்கு செல்ல வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கான எச்சரிக்கை

Posted by - May 20, 2018
நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் உடனடியாக…
மேலும்

வடக்கின் நினைவேந்தல்கள் இனவாதமாகும் -கோட்டாபய

Posted by - May 20, 2018
இனவாதத்தினை தூண்டுவதற்கு நல்லிணக்கத்தினை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஓகந்தர – தக்ஷிணாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவாதத்தினை தூண்டும்…
மேலும்

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 20, 2018
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். இன்று (20) மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம்…
மேலும்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம்

Posted by - May 20, 2018
தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

Posted by - May 20, 2018
லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது. இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

எனது தந்தையை போன்று வேறு எவரும் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்ததில்லை-சதுர சேனரத்ன

Posted by - May 20, 2018
இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளிக்கும் இடையிலான வித்தியாசத்தை தன்னுடைய தந்தை நன்கு அறிவார் என அமைச்சர் ராஜித சேனரத்னவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று (20) ஹங்வெல்ல பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்ககும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னுடைய…
மேலும்

எரிபொருள் விலையேற்றத்தின் இலாபம் சட்டைப் பைக்குள்- ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

Posted by - May 20, 2018
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடைந்து வரும் 7300 மில்லியன் நஷ்டத்தில் எந்தவித குறைவும் ஏற்பட வில்லையென பெற்றோலியத்துறை பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் டீ.ஜே. ராஜகருனா தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தைக் காட்டி எரிபொருள் விலையைக் கூட்டியபோதிலும் கூட்டுத்தாபனத்துக்கு எந்தவித…
மேலும்

அம்பிலிப்பிட்டியவுக்கு இறைச்சிக்கடை அனுமதிப் பத்திரம்- ஓமல்பே தேரர் எச்சரிக்கை

Posted by - May 20, 2018
கடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபாரக் கடை ஒன்றுக்கு மாட்டிறைச்சியை பொதி செய்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கது என ஜாதிக ஹெல…
மேலும்