நிலையவள்

‘ தனு ரொக்’ என்பவரை கொலை செய்யவே நாம் சென்றோம்-ஆவா குழுவின் தலைவன் வாக்குமூலம்

Posted by - August 10, 2017
ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற தனு ரொக் என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை…
மேலும்

ஆசியாவின் மிகப்பெரிய இரும்பு தாதுப்படிவு மொனராகலையில் கண்டுபிடிப்பு!

Posted by - August 10, 2017
ஆசிய வலயத்தில் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கனிமப் படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன்…
மேலும்

ஐந்து நிபந்தனைகளுடன் அமைச்சர் ரவி இன்று இராஜினாமா?

Posted by - August 10, 2017
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று  5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது அமைச்சின் காரியாலய ஊழியர்களை அவ்வாறே…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு

Posted by - August 10, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு  இன்று (10) அவசரமாக கூட்டவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டிலுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.…
மேலும்

எமக்கும் அமைச்சு தேவை- ஆதிவாசிகளின் தலைவர்

Posted by - August 9, 2017
ஆதிவாசிகளின் பொறுப்புக்கள் அரசாங்கத்தின் ஒரு அமைச்சின் கீழ் கொடுக்கப்படல் வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியல அத்தோ தெரிவித்துள்ளார். இலங்கை ஆதிவாசிகள், வேறு நாடுகளிலுள்ள ஆதிவாசிகளைப் போன்று சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதில்லை என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள…
மேலும்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரமதானம் நாளை வவுனியாவில் 

Posted by - August 9, 2017
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நாளை 150000 ரூபா செலவில் வவுனியா திருநாவற்குளம் பிரதான வாய்க்கால் திருத்தமும் சிரமதானமும் நாளை தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நடைபெறவுள்ளது.
மேலும்

சிறிதரனுக்கு அதிபா் பதவி வழங்கியதற்காக புலிகளின் கண்டனத்திற்கு ஆளாகினேன் – ப.அரியரத்தினம்

Posted by - August 9, 2017
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுணர்வுகூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றார், என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட மாகாண…
மேலும்

முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை!-டெனிஸ்வரன்

Posted by - August 9, 2017
எறும்பு என்பது ஒரு சிறியது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அதே எறும்பு தப்பித்தவரி யானையின் காதுக்குள் போகுமாக இருந்தால் யானையானது தானாகவே மரத்தில் அடிபட்டு செத்து விடும்.என வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர்…
மேலும்

சிறிசேன, பிரதமர் ரணில், ரவி சந்திப்பு

Posted by - August 9, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அமைச்சர்…
மேலும்

வட மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் இறுதி முடிவு

Posted by - August 9, 2017
வட மாகாண சபை உறுப்பினர்களின்  தீர்மானம்  தொடர்பில் செயற்குழுவை கூட்டி முடிவினை எட்டிய பின்பே அது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்க முடியும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின்…
மேலும்