அம்பாறையின் ஆலையடிவேம்பு பகுதியில் பதற்றமான சூழல்
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரிடம், முஸ்லிம் இளைஞரொருவர் தகாத முறையில் நடந்து கொண்டதை அவதானித்த…
மேலும்
