நிலையவள்

அம்பாறையின் ஆலையடிவேம்பு பகுதியில் பதற்றமான சூழல்

Posted by - May 25, 2018
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரிடம், முஸ்லிம் இளைஞரொருவர் தகாத முறையில் நடந்து கொண்டதை அவதானித்த…
மேலும்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்படவுள்ளார்

Posted by - May 25, 2018
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்ஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். நேற்று (24) வௌ்ளை மாளிகையில் வைத்தே இவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளுக்கான…
மேலும்

நிலவும் சீரற்ற காலநிலை – 9 வயது பாடசாலை மாணவி பலி

Posted by - May 25, 2018
நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகலை, சமகிபுர பிரதேசத்தில் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியே மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 2.30 மணியளவில் வீதி அருகில் இருந்த ஏரி நீரில்…
மேலும்

தூத்துக்குடிப் படுகொலைக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

Posted by - May 25, 2018
தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும்

வடமாகாணம் முழுவதும் மின் தடை

Posted by - May 25, 2018
வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று…
மேலும்

புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது !

Posted by - May 25, 2018
புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் . குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை  ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில்  மூவர்   கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை…
மேலும்

வவுனியாவில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ

Posted by - May 25, 2018
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வியாபார நிலையத்தின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு…
மேலும்

16 பேர் உயிரிழப்பு; ஒருவரை காணவில்லை – 127,913 பேர் பாதிப்பு

Posted by - May 25, 2018
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.…
மேலும்

புதிய அரசியலமைப்பை வரைய ஒரு மாத காலஅவகாசம்

Posted by - May 25, 2018
புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடியது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சுமார்…
மேலும்

6000 இற்கும் அதிகமான இலங்கையில்

Posted by - May 25, 2018
சிறிலங்காவில் 6000 இற்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான், இதுபற்றித் தகவல் வெளியிடுகையில், “சிறிலங்கா…
மேலும்