நிலையவள்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு

Posted by - May 30, 2018
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கை…
மேலும்

வடக்கில் உருவாகும் மற்றுமொரு யாழ்ப்பாணம்

Posted by - May 30, 2018
குடா நாட்டுக்கு வெளியே தெற்குப் பக்கமாக யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது எனவும், இதன் மூலம் வன்னி அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
மேலும்

புகையிரத பெட்டிகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடு

Posted by - May 30, 2018
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் புகையிரத திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய…
மேலும்

விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்

Posted by - May 30, 2018
வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும்…
மேலும்

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - May 30, 2018
தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று (30) காலை 9.00 மணி முதல் 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 1 மணி வரையில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பள…
மேலும்

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - May 30, 2018
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை துப்பரவு செய்வதற்காக அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின்…
மேலும்

கோத்தபாய சவாலுக்குரியவர் அல்ல- ரஞ்சித் மத்துமபண்டார

Posted by - May 30, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கருத்துக்கள்…
மேலும்

‘கோரா’ திடீர் மரணம்

Posted by - May 30, 2018
ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவில் இருந்த கோரா என்ற மோப்பநாய் நேற்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 08 வயதினை கொண்ட கோரா மோப்பநாய் கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்துள்ளதாகவும், சிவனொளிபாதமலை…
மேலும்

புதையல் தோண்டிய பெண் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - May 30, 2018
அரலகங்வில, ஜயமுதுகம பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரலகங்வில பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது தோட்டம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் 3 ஆம் திகதி

Posted by - May 30, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கட்சியின் தற்காலிக நிருவாக சபை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள்…
மேலும்