20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டை சீர்குலைக்கும் – விஜேதாச ராஜபக்ஷ
மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்
