நிலையவள்

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டை சீர்குலைக்கும் – விஜேதாச ராஜபக்ஷ

Posted by - June 2, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

118 பேரின் பட்டியலை உடன் வழங்குமாறு சபாநாயகரும் வேண்டுகோள்

Posted by - June 2, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர் இடம்பெற்றுள்ள சீ. 350 அறிக்கையை தனக்கு உடன் அனுப்புமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி…
மேலும்

சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய சாரதி கைது

Posted by - June 1, 2018
15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல் – நாரம்மலை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது உறவு முறை மகள் ஒருவரை…
மேலும்

யாழ் நீர்வேலி வாள்வெட்டுத் தாக்குதல் மூவர் கைது

Posted by - June 1, 2018
யாழ்ப்பாண செய்திகள்:நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று (31. 05. 2018) உத்தரவிட்டது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார்…
மேலும்

118 பேரின் பெயரை வெளியிட அனுமதி கோரி சட்ட மா அதிபருக்கு கடிதம்

Posted by - June 1, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம் ஆலோசனை கோரியுள்ளார். ஜனாதிபதியின்…
மேலும்

மத்திய மாகாண பாடசாலைகள் கணித பாடத்தில் பின்னடைவு – இராதாகிருஸ்ணன்

Posted by - June 1, 2018
மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் கணித பாடத்தில் மாத்திரம் சுமார் 92 பாடசாலைகள் பின்னடைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாணவர்களின் சூழல், காலநிலை, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் காணப்படலாம். ஆனால் மாணவர்கள் சித்தியடையாவிட்டால் பெற்றோர்கள், அதிபர்களையும் ஆசிரியர்களையும்…
மேலும்

பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கையை வௌியிட ஆலோசனை

Posted by - June 1, 2018
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை வௌியிடுவதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்தோ சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

தற்காலிக இடங்களில் இருந்து வௌியேற கூறியமைக்கு எதிர்ப்பு

Posted by - June 1, 2018
மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்டவர்கள் தங்க வைக்கபட்ட தற்காலிக இடங்களில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியமையால் தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 03 குடியிருப்பாளர்களை சேர்ந்த 15 பேரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களில்…
மேலும்

முல்லைத்தீவில் சிக்கிய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்

Posted by - June 1, 2018
முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன. இதற்கமைய குற்றத்தடுப்பு பொலிஸார்…
மேலும்

இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம்!

Posted by - June 1, 2018
தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் தமிழகத்தின்…
மேலும்