நிலையவள்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை-ரெஜினோல்ட் குரே

Posted by - June 3, 2018
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்த ரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும்…
மேலும்

ஜனாதிபதிக்கு வேறு யோசனை தோன்றியுள்ளதோ என சந்தேகம்- ரணில்

Posted by - June 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது  எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசனையைக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் அவரது நடவடிக்கைகள் மூலம் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐ.தே.க. அழைப்பு

Posted by - June 3, 2018
பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறு திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சகலரையும்…
மேலும்

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பொலிஸ்

Posted by - June 2, 2018
14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த…
மேலும்

மனைவியின் செயலால் கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!!

Posted by - June 2, 2018
கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவர் மனைவியின் செயலால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபரின் மனைவியான மாலா என்பவர் வேறு ஒரு ஆணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக…
மேலும்

கண்டி வன்முறையின் போது அட்டகாசத்தில் ஈடுபட்ட பெண் இவர்தான்!

Posted by - June 2, 2018
கடந்த மார்ச் மாதம் கண்டியில் ஏற்பட்ட வன்முறை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை அறிந்தே.எனினும் குறித்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட பலர் இன்னும் பொலிஸில் சிக்காமல் தலைமறைவாகி உள்ளனர். அந்த வகையில் கண்டி வன்முறையின் போது ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசலை உடைக்கும் காட்சி…
மேலும்

ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் மரணம் வரும்- மருத்துவ ஆய்வு

Posted by - June 2, 2018
ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில்…
மேலும்

மானிப்பாயில் வயோதிபத் தம்பதிகளை தாக்கிவிட்டு பெருமளவு பணம் நகைகள் கொள்ளை…!!

Posted by - June 2, 2018
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில்…
மேலும்

69 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் வியாபாரி ஒருவர் கைது

Posted by - June 2, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த வியாபாரி ஒருவரை இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்த 40 வயதுடைய வியாபாரி ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்