வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை-ரெஜினோல்ட் குரே
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்த ரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும்…
மேலும்
