நிலையவள்

கொழும்பிலுள்ள ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் தீ விபத்து

Posted by - June 5, 2018
கொழும்பு, ரொஸ்மிட் பிளேஸில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை 4:30 மணியளவில் இந்த தீ வித்து ஏற்பட்டுள்ளதுடன், தீயணைப்பு படை பிரிவினர் தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

வவுனியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதம்

Posted by - June 5, 2018
வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின் ஒழுக்கு…
மேலும்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - June 5, 2018
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையும், மேகமூட்டமான நிலைமையும் மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை முதல் மேலும்…
மேலும்

இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகள் இருவரினதும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - June 5, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ம் திகதி…
மேலும்

25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 5, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர்…
மேலும்

பிரதி சபாநாயகர் இராஜினாமா – சபாநாயகர்

Posted by - June 5, 2018
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று அறிவித்தார். ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
மேலும்

இராணுவ உயர் அதிகாரிக்கு சொகுசு வீடு கட்டிய 12 இராணுவ வீரர்கள் கைது

Posted by - June 5, 2018
வட்டுவ பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கு சொகுசு வீடொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த 12 இராணுவ வீரர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து அண்மையில் ஓய்வுப்பெற்றிருந்த இராணுவ உயர் அதிகாரியொருவரே,…
மேலும்

அடுத்த வருட இறுதிக்குள் 2500 வீட்டுத் திட்டம் – சஜித் சூளுரை

Posted by - June 4, 2018
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (04) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று…
மேலும்

4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - June 4, 2018
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

மன்னார் மனித புதைகுழியை பர்வையிடார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி

Posted by - June 4, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும், குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாக…
மேலும்