நிலையவள்

பாலித ரங்கே பண்டாரவின் மகனைக் கைது செய்ய பொலிஸார்……….

Posted by - June 6, 2018
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகும் போது அவர் போதையில் இருந்துள்ளமை மருத்துவ பரிசோதனையின் போது உறுதியாகியுள்ளதாகவும், இவர் தொடர்பான விடங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவரைக் கைது…
மேலும்

வங்குரோத்து அரசியல்வாதிகளின் இருப்பு மதவாதம், இனவாதத்தில் உள்ளது- ராஜித

Posted by - June 6, 2018
எல்லா வங்குரோத்து அரசியல் வாதிகளும் இறுதியில் இனவாதம், மதவாதம் தொடர்பில்தான் கருத்துத் தெரிவிப்பதாகவும், தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் கையாளும் ஒரு தந்திரோபாயம் இதுவாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…
மேலும்

வடக்கு முத­ல­மைச்­சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

Posted by - June 6, 2018
போருக்கு பின்­ன­ரான காலத்­தில் இளை­ஞர், இளம் பெண்கள் எதிர் நோக்­கும் பிரச்­சி­னை­கள் மற்­றும் தேவை­களை அறிந்து கொள்­ளும் நோக்­கில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இளை­ஞர் மாநாடு விரை­வில் நடை­பெ­றும் என்று மாகாண முத­லைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இளை­ஞர் யுவ­தி­களை ஒன்­றி­ணைத்த…
மேலும்

கொழும்பின் பல பகுதிகளில் காணிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு

Posted by - June 6, 2018
கொழும்பின் பல பகுதிகளில் காணிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு நகரில் உயர் பெறுமதியான இடங்களாக தெஹிவளை, நாவல மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்கள் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. லங்கா பிரோபிரட்டி வெவ் என்ற இணையத்தளத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள…
மேலும்

சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக சமுர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்…

Posted by - June 6, 2018
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கு நகர சபை அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சாவகச்சேரி சமுர்த்திப் பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012ஆம் ஆண்டு சாவகச்சேரியில் சமுர்த்தி வங்கி அமைப்பதற்கான காணி வழங்குவது தொடர்பாக…
மேலும்

சாதாரண தர பரீட்சைக்கு ‘சுகாதாரத்தினை’ கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை

Posted by - June 6, 2018
சுகாதார பாடத்தினை க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கற்றுக்கள்

Posted by - June 6, 2018
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 1 முதல் 5வரையில் உள்ள மாணவர்களுக்கும் விசேட கல்வி பிரிவுகளிலுள்ள மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் பாடசாலை மாணவர்களுக்கு காலைவேளையில் பால்பக்கற் ஒன்றை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.…
மேலும்

இன்புளுவென்ஸா : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப் பிற்போடவும் – ரமேஸ் பத்திரண

Posted by - June 6, 2018
இன்புளுவென்சா தொடர்பில் ஆராய, தென் மாகாணத்துக்கு எந்தச் சுகாதார அதிகாரியும் செல்லவில்லையென்றும் இன்புளுவென்ஸா நோய்த் தடுப்பு ஊசியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், காய்ச்சல் காரணமாக தென் மாகாணத்தில்…
மேலும்

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - June 6, 2018
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் உத்தரவிட்டுள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் மாதம்…
மேலும்

புகையிர வீதி நிர்மாணப் பணிகளால் வற்றிய குடிநீர் கிணறுகள்

Posted by - June 6, 2018
மாத்தறை – பெலிஅத்த இடையிலான புகையிர வீதியின் நிர்மாணப் பணிகள் காரணமாக பலவின்ன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் குடிநீர்க் கிணறுகள் வற்றிப்போயுள்ளதால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொள்ள தேவையான விரைவான…
மேலும்