நிலையவள்

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் – மாவை

Posted by - June 7, 2018
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு…
மேலும்

மண்சரிவுஅபாயம்

Posted by - June 7, 2018
அடை மழை காரணமாக நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.அந்த வகையில் இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மாபலான விவசாய பீடம் காலவரையறையின்றி விடுமுறை

Posted by - June 7, 2018
வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக ருகுணு பல்கலைக்கழகத்தின் மாபலான விவசாய பீடத்தை காலவரையறையின்றி மூடிவிடுவதற்கு பல்கலையின் நிருவாக அதிகாரிகள் இன்று (07) தீர்மானித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பல்கலை மாணவர்கள் பலர் இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டமை காரணமாக மருத்துவ அதிகாரியின்…
மேலும்

கோப் குழுவின் புதிய தவிசாளராக மீண்டும் சுனில் ஹதுன்நெத்தி

Posted by - June 7, 2018
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி கோப் குழுவின் புதிய தவிசாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுனில் ஹதுன்நெத்தியின் பெயரை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்மொழிந்ததுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின்…
மேலும்

யாழில் இறைச்சிக்காக கடல் மார்க்கமாக கடத்தப்படும் மாடுகள்

Posted by - June 7, 2018
யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து வவுனியாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படவிருந்த பசு மாடுகள் இளைஞர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வவுனியா வீரபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருக்கும் சில அமைப்புக்களின் உதவியுடன் பசு மற்றும் நாம்பன் மாடுளை குறைந்த விலைகொடுத்து…
மேலும்

யாழ் சாதிய போட்டி jcb இயந்திரம் மூலம் தேர் இழுத்த கொடுமை

Posted by - June 7, 2018
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த…
மேலும்

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்

Posted by - June 7, 2018
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பலி

Posted by - June 7, 2018
மாலிம்பொட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 வயது குழந்தை ஒன்று இன்று (07) காலை 11 மணி அளவில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் வசித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்…
மேலும்

அர்ஜூன் மகேந்திரனின் கடன் அட்டைக்கு பணம் செலுத்திய பேர்ப்பச்சுவல் டிரெசரீஸ் நிறுவனம்

Posted by - June 7, 2018
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடன் அட்டைக்கு பேர்ப்பச்சுவல் டிரெசரீஸ் நிறுவனம் 32 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில்…
மேலும்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

Posted by - June 7, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (07) பிறப்பித்துள்ளது.…
மேலும்