நிலையவள்

முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்க வேண்டும் – முஜிபூர்

Posted by - June 8, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம்களை பாதுகாக்கும் முன்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
மேலும்

வாக்குமூலம் அளிக்கத் தயார் – மஹிந்த

Posted by - June 8, 2018
ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையான சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்கு தான் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திகொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

பிரதி தவிசாளராக சுவாமிநாதன் நியமனம்

Posted by - June 8, 2018
ஐ.தே.க.வின் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர அக்கட்சியின் உதவித் தவிசாளராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல்…
மேலும்

பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்து சிந்திக்க வேண்டும்-சிறிசேன

Posted by - June 8, 2018
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (08) பண்டாரவளை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று…
மேலும்

திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்

Posted by - June 8, 2018
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெதஆரச்சி கூறினார். 25 – 30 ரூபா அளவு குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

Posted by - June 8, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று வெள்ளிக் கிழமை 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த  நிலையில் அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டு மீண்டும்…
மேலும்

சைட்டம் மாணவர்கள் தெடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - June 8, 2018
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்து செயற்படுவதற்கான சட்டமூலம்  பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய வேளையில் உயர்கல்வி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ…
மேலும்

பிணைமுறி அறிக்கையை வெளியிடலாம் – ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிப்பு

Posted by - June 8, 2018
இலங்கை மத்திய வங்கியின் பிணைமு​றி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் சி 350 ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவதால், விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென, சட்டமா அதிபரால், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிணைமுறி விவகார விசாரணையின் முழுமையான அறிக்கையை பகிரங்கப்படுத்துவது குறித்து,…
மேலும்

களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் உயர்வு

Posted by - June 8, 2018
களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, மில்லகந்த பிரதேசங்களில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதையிட்டு, குறித்த பிரதேசங்களை அண்டிய பகுதி மக்களுக்கு திணைக்களம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும்

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் மகன் விளக்கமறியலில்

Posted by - June 8, 2018
விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜூன் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன இன்று உத்தரவு…
மேலும்