நிலையவள்

போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை நிர்வாக சேவை சங்கம்

Posted by - June 13, 2018
நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம் (14) அனைத்து நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் நிர்வாக…
மேலும்

பேருவளை,அலுத்கம கலவரம் – சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு

Posted by - June 13, 2018
பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு வழங்கப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அலுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்கள் குழப்பநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டவிதிகளின் கீழ் வழங்கக்கூடிய…
மேலும்

பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை – சம்பிக்க

Posted by - June 13, 2018
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், நகர மண்டபத்திற்கும் செல்லும் மக்களின் நலன்கருதி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க…
மேலும்

அக்கரப்பத்தனையில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீயினால் முற்றாக எரிந்து நாசம்

Posted by - June 13, 2018
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 12…
மேலும்

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

Posted by - June 13, 2018
இலங்கையில் முன்னெடுக்கப்படும் உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பிரதிக்கல்வி அமைச்சர் பெற்ர் பெல்டோனஸ் மற்றும் கல்வி அமைச்சர்…
மேலும்

வைத்தியசாலையில் மருந்து இல்லை – நோயாளிகள் சிரமத்தில்

Posted by - June 13, 2018
கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர்.குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு தாங்கள் பெரிதும் சிரமப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலைக்கு சுகாதார அதிகாரிகளின் கவனயீனமே முக்கிய…
மேலும்

ஜப்பானிய தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Posted by - June 13, 2018
ஜெனிவாவுக்கான ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி தூதுவர் நொபுசிஜே தகமிசவா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆயுத வர்த்தக சம்மேளனத்தின் தலைமைத் தலைவரான டுமிசனி டிஎல்ஏடிஎல்ஏ,…
மேலும்

கோத்தாபயவின் மனு விசாரணை நாளை

Posted by - June 13, 2018
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு…
மேலும்

சித்தபிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகிறது அரசாங்கம்-சிவாஜிலிங்கம்

Posted by - June 13, 2018
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்…
மேலும்

மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு மாகாணசபையையும் இணைக்க தீர்மானம்

Posted by - June 13, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடக்கு மாகாண சபையையும் பங்காளராக்கவேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையின் 124ஆவது சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச்…
மேலும்