தடைசெய்யப்பட்ட புலிகள் இலங்கை வந்து சென்றவர்கள்- மகிந்த
விடுதலைப்புலிகளின் ஆதரவு உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் தமது நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே இந்த அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு வருவதற்கான தடையினை விதித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.…
மேலும்
