நிலையவள்

யாழ்ப்பாணத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

Posted by - June 26, 2018
யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து சுழிபுரம்…
மேலும்

வீட்டுத்திட்டத்தை சீனாவிடம் வழங்கியது சரியான நடவடிக்கை- சுவாமிநாதன்

Posted by - June 26, 2018
வடக்குகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனா நிறுவனத்திடம் கையளித்ததை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் நியாயப்படுத்தியுள்ளார். வடக்குகிழக்கில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனாவிடம் இலங்கை வழங்கியது குறித்து இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள்…
மேலும்

மீண்டும் கிளிநொச்சியில் ஆயுதம் தேடும் பணிகள்

Posted by - June 26, 2018
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில்  இந்த அகழ்வுப் பணிகள் இடம் இடம்பெற்று வருகிறது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி…
மேலும்

ரணில் எதிர்ப்பு அணி பொதுச் சின்னத்தில் போட்டி-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Posted by - June 26, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள்…
மேலும்

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - June 26, 2018
நாட்டில் நிலவும் தென்மேல் பருவபெயர்ச்சிக் காரணமாக நாடளாவிய  ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்தை  53 ஆயிரத்து 712  பேர் பாதிக்கப்பட்பட்டுள்ளதுடன் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன்…
மேலும்

தேர்தலை தாமதப்படுத்துவது ஐ.தே.க வின் வழக்கம்-பசில்

Posted by - June 26, 2018
ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் சிறிய தாமதம் காணப்படுவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலிருந்து தொடர்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துவது…
மேலும்

வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசாங்கம்- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2018
அரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும்…
மேலும்

இடம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் விடயத்தில் ரிசாத்- சத்தியலிங்கம் முறுகல்

Posted by - June 26, 2018
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், மாவட்ட இணைத்தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது. வவுனியா மாவட்ட ஓருங்கிணைப்புக்…
மேலும்

புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

Posted by - June 26, 2018
கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (26) மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 வயது மதிக்கத்தக்க அடையாளம்…
மேலும்

விபத்தில் வெளிநாட்டவர் பலி

Posted by - June 26, 2018
வெல்லவாய – எல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் 78 வயதுடைய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டவர்கள் குழு ஒன்று…
மேலும்