யாழ்ப்பாணத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!
யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து சுழிபுரம்…
மேலும்
