நிலையவள்

பராக்கிரம சமுத்திரத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Posted by - June 29, 2018
பராக்கிரம சமுத்திர பகுதியில் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாசடைவுகளை நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (28) அங்கு விஜயம் செய்தார். பராக்கிரம சமுத்திர பகுதியில் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாசடைவுகளை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில்…
மேலும்

ஹபரகட வசந்தவின் மனைவி கைது

Posted by - June 29, 2018
மாத்தறையில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி காலை இடம்பெற்ற கொள்ளை சம்பத்தை அடுத்து பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தின் போது, கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ்…
மேலும்

அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

Posted by - June 29, 2018
அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் தொடர்பில் கயிட்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதவான் பரிசோதனைகளை அடுத்து…
மேலும்

காணாமற்போன யானையை கண்டுபிடிக்க STFஇன் ஒத்துழைப்பு

Posted by - June 29, 2018
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமற்போன நீண்ட தந்தத்தையுடைய யானையைத் தேடி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துவரும் தேடுதல் நடவடிக்கைக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது. கலாவெவ வனப்பகுதியில், இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கல்கிரியாகம…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ சொன்னால் எதனையும் செய்வோம்- ரி.பீ. ஏக்கநாயக்க

Posted by - June 29, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென 16 பேர் கொண்ட குழு அறிவித்துள்ளது.நேற்று (29) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அக்குழுவின் உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க இதனைக் கூறினார். தமக்கு இரண்டு தீர்மானங்களில் கால் வைத்திருக்க…
மேலும்

சமையல் எரிவாயுவின் விலை விரைவில் குறையும்- அரசாங்கம்

Posted by - June 29, 2018
சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார சபை புதிய விலைப் பட்டியலை அறிவிக்கவுள்ளது. உலக சந்தையில் அமுலிலுள்ள விலைக்கு அமைவாக…
மேலும்

சிறுமியின் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்-வடமாகாண கல்வியமைச்சர்

Posted by - June 28, 2018
சுழிபுரம் சிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களிற்கு கூடிய விரைவில் தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என வடமாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சர்  கந்தையா சர்வேஸ்வரன் பாடசாலை மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா வின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட  செய்திக் குறிப்பில்…
மேலும்

இலஞ்சம் வாங்கிய மின்சார சபை ஊழியர் கைது

Posted by - June 28, 2018
பொலனறுவை, பகுமூன பகுதியில் மின்சார சபை கிளைக் காரியாலயமொன்றில் பணிபுரியும் மின்சார சபை ஊழியர் வீடொன்றுக்கு சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெறப்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொலன்னறுவை பகமூன…
மேலும்

கோத்தபாயவிற்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது- அகிலவிராஜ்

Posted by - June 28, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார். கோத்தபாயவிற்கும் ஹிட்லரிற்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதாக நான் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது ஒற்றுமை இருவரும் சைவஉணவை…
மேலும்

ஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்-ரெஜினோல்ட் குரே

Posted by - June 28, 2018
வடக்கில் ஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தெற்கில் உள்ளவர்களுக்கு புதிய…
மேலும்