நிலையவள்

அமெரிக்க ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்- ரஞ்சன்

Posted by - June 29, 2018
சீனாவிடமிருந்து ஒரு சதம் கூட பெறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கூறுவாரானால் அதனை நாட்டு மக்களுக்கு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர்…
மேலும்

தொடர்கிறது புலிகளின் விடுதலை புதையல் தோண்டும் பணி

Posted by - June 29, 2018
கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் நேற்றும் இன்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன.கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.ஆம் திகதி அன்று அகழ்வு…
மேலும்

விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை

Posted by - June 29, 2018
வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் ஊழல்…
மேலும்

புலம்பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களை வழங்க வேண்டாம்- ராவணா பலய

Posted by - June 29, 2018
நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பவற்றை பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறு தெரிவித்து ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உட்பட பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று (29) மனுவொன்றை தாக்கல்…
மேலும்

சூழ்ச்சி கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி- துஷார இந்துனில் அமரசேன

Posted by - June 29, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து கொண்டே சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி…
மேலும்

யாழ்பாண மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்

Posted by - June 29, 2018
யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.குறித்த அபிவிருத்தி செயற்பாட்டை யூ.என்.டீ.பி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. இதற்கமைய நேற்று (வியாழக்கிழமை) மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின்…
மேலும்

கொக்கரெல்ல பகுதில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது

Posted by - June 29, 2018
கொக்கரெல்ல பகுதில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொக்கரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலேவெல, புவக்பிட்டிய…
மேலும்

உதயங்க இலங்கை வந்து நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவிப்பு

Posted by - June 29, 2018
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜராவதற்கு தயாராகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களைக்…
மேலும்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 29, 2018
07 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கொட்டுகச்சிய, தங்கஹவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு…
மேலும்

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

Posted by - June 29, 2018
காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கொட்டுகச்சிய – கந்தயாய…
மேலும்