நிலையவள்

மஹிந்த ஆதராபூர்வமாக நிரூபிக்க வேண்டும் – ஹரின்

Posted by - July 3, 2018
‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என கூறும் மஹிந்த ராஜபக்ஷ அதனை ஆதரபூர்வமாக நிரூபிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று…
மேலும்

முல்லைத்தீவில் தொல்லியல் திணைக்களத்தின்  மூலம் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

Posted by - July 3, 2018
முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில்  தொல்லியல் திணைக்களத்தின்  மூலம் விகாரை அமைப்பதற்கு  பொதுமக்களது காணிகளை அபகரிக்கும்  நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாயாறு பாலத்துக்கு அண்மையாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்து…
மேலும்

கைதடி பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது

Posted by - July 3, 2018
யப்பானிய அரசின் உதவியுடன் RR construction நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் (03) முற்பகல் 10 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. பாலத்தில் நடந்த பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் ஒப்பந்த நிறுவனத்தினரால் இன்று மக்களின் பாவனைக்காக…
மேலும்

திருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்களுக்கு தான் கஷ்டம்-சமந்த வித்தியரத்ன

Posted by - July 3, 2018
திருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்கள் தான் இறுதியில் கஷ்டப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியரத்ன தெரிவித்துள்ளார். பதுள்ளையில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின்…
மேலும்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில் ……

Posted by - July 3, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி…
மேலும்

காட்டுயானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 3, 2018
வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டுப் பகுதியில் வைத்து குறித்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகரை, கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில்…
மேலும்

யாழில் துப்பாக்கி சூடு – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Posted by - July 3, 2018
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று (3) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என். நசீர்(வயது-25) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

றெஜினாவின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி

Posted by - July 3, 2018
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை   கண்டித்தும் இன்று காலை 10 மணியளவில் -மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம் பெற்றது.மன்னார்…
மேலும்

இளஞ்செழியன் வழங்கிய முதலாவது தீர்ப்பு மரண தண்டனை

Posted by - July 3, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இன்று (3) திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச்…
மேலும்

விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்க சபாநாயகரிடம் கோரிக்கை

Posted by - July 3, 2018
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதான பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும்…
மேலும்