மாணிக்க கற்களுடன் சீன நாட்டு பெண் கைது
சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குறித்த 35 வயதுடைய சீனப்பெண் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து 12 வருடமாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து…
மேலும்
