நிலையவள்

மாணிக்க கற்களுடன் சீன நாட்டு பெண் கைது

Posted by - July 4, 2018
சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குறித்த 35 வயதுடைய சீனப்பெண் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து 12 வருடமாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து…
மேலும்

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பில் விசாரிக்கப்படும்-ரணில்

Posted by - July 4, 2018
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க செய்த முறைப்பாடு சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…
மேலும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு சென்ற கோட்டாபய

Posted by - July 4, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தங்களுடைய கட்சி காரியாலயத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ…
மேலும்

புகையிரத நிலையங்களிலும் மஞ்சள் நிறக் கோடு

Posted by - July 4, 2018
கடந்த ஐந்து மாதகாலத்தினுள் புகையிரத விபத்துக்கள் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது. பிரதான புகையிரதங்கள் மற்றும் புகையிரத மேடைகளை (Platform) பயன்படுத்தி…
மேலும்

யாழ் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

Posted by - July 4, 2018
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று (04) முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை கைது…
மேலும்

கல்வி அமைச்சுக்கு முன்னால் இரு தரப்பினருக்கிடையில் கைகலப்பு

Posted by - July 4, 2018
பத்தரமுள்ள, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரு தொழிற்சங்களுக்கு இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் பத்தரமுள்ள – கொட்டாவ வீதியில் கொட்டாவ…
மேலும்

மோட்டார் சைக்கிள் ,பஸ் மோதி விபத்து இரு மாணவர்கள் பலி

Posted by - July 4, 2018
தெய்யந்தர, பிடவலகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் தெனகம பகுதியைச் சேர்ந்த 16 வயது கெலும் குமார மற்றும்…
மேலும்

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி விபத்தில் பலி

Posted by - July 4, 2018
கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பாதசாரிகள் கடவை ஊடாக கடந்து பாதையின் மறுபக்கத்திற்குச் செல்லும் போது வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த சிறுமி…
மேலும்

விக்னேஸ்வரனுக்கும்,சிவாஜிலிங்கத்துக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் – ரஞ்சன்

Posted by - July 4, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தனுக்கிடையில் பேச்சுவார்த்தை

Posted by - July 4, 2018
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் இருவரும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு…
மேலும்