சிறுமியர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் நபர் கைது
பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கலஹா தெல்தோட்டை கிரேட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த 11,12,13 வயதுகளையுடைய 3 சிறுமிகளையே இவ்வாறு…
மேலும்
