நிலையவள்

3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை

Posted by - July 20, 2018
மூவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூப் ஹில்மி என்பவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்அவருக்கு  மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ள 20 வீட்டுத் திட்டத்திற் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்…
மேலும்

முச்சக்கரவண்டி – பஸ் விபத்து

Posted by - July 20, 2018
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்ட மதுரங்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கர வண்டியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் பஸ்ஸின்…
மேலும்

மண்மேட்டில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 20, 2018
மஹியங்கனை அக்கர 80 பிரதேசத்தில் மண் மேடொன்றுக்கு அடிப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாவலி கங்கைக்கு அருகில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மண்மேட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். மண்மேட்டில் சிக்குண்டதில் படுகாயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். சொரபொர பிரதேசத்தைச்…
மேலும்

வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்னரே அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்

Posted by - July 20, 2018
வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே,…
மேலும்

டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்றும்

Posted by - July 20, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திதொடர்பான விவாதம் இன்று (20) மீண்டும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் இது தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு சபையில் போதிய உறுப்பினர்கள் காணப்படாததனால் சபை…
மேலும்

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – வ. தி

Posted by - July 20, 2018
நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த சில நாட்களுக்கு தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேற்கு மற்றும் மத்திய…
மேலும்

மஹிந்த நாட்டு மக்களுக்கு பதிலளித்தே ஆக வேண்டும்- அனுர

Posted by - July 20, 2018
சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடம்   நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு   தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து கடந்த ஜனாதிபதித்…
மேலும்

A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்-பரீட்சைகள் ஆணையாளர்

Posted by - July 20, 2018
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் பரீட்சைகள் ஆணையாளர்…
மேலும்

நிபந்தனையுடனே மத்தளை விமா நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படும்- நிமல்

Posted by - July 20, 2018
மீற முடியாத நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். இராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என்ற முன்நிபந்தனையின் அடிப்படையிலேயே மத்தள விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இலங்கை அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்படும் முன்நிபந்தனைகள்…
மேலும்

பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - July 20, 2018
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை 8 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுபோகத்திற்கான உர விநியோகம்…
மேலும்