ஜனாதிபதி பதவியை பறிக்க முயற்சிப்பதாக பொய் புரளி-சுமந்திரன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்ரமரட்ண மற்றும் சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக பொய் புரளி ஒன்றை தயாசிறி ஜய சேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக…
மேலும்
