நிலையவள்

ஜனாதிபதி பதவியை பறிக்க முயற்சிப்பதாக பொய் புரளி-சுமந்திரன்

Posted by - July 22, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்ரமரட்ண மற்றும் சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக பொய் புரளி ஒன்றை தயாசிறி ஜய சேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக…
மேலும்

ராஜபக்ஷாக்களின் பெயருக்கு இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு பயம்- மஹிந்த

Posted by - July 22, 2018
சர்வதேச பாரம்பரியத்துக்கு தடையாக இருப்பதாக தெரிவித்து  காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அகற்ற முயற்சிப்பதற்கு பிரதான காரணம், மைதானத்தில் இருக்கும் என்னுடைய பெயரை மக்களின் மனங்களிலிருந்து அப்புறப்படுத்துவதே ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கம் இன்று ராஜபக்ஷாக்களின்…
மேலும்

A/L பரீட்சை முறைகேடுகளைத் தவிர்க்க விசேட ஏற்பாடு- பரீட்சைத் திணைக்களம்

Posted by - July 22, 2018
பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகள் 2268 பேரை நியமனம் செய்ய  நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச துறைகளில் பணியாற்றி பல்வேறு துறைகளிலிருந்தும் ஓய்வு…
மேலும்

மன்னார் புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும்….

Posted by - July 21, 2018
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து…
மேலும்

நாட்டில் என்ன நடக்கின்றது என ஆழமாக சிந்திக்க வேண்டும்-ஸ்ரீநேசன்

Posted by - July 21, 2018
இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒருவர் மீது ஒருவர் சேற்றினை வீசுகின்ற போது நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்பது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும்…
மேலும்

பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்!

Posted by - July 21, 2018
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை  4.15 மணியளவில் இடம்பெற்ற…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 பேர் கைது

Posted by - July 21, 2018
சேருவில, ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் என்று சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 2.69 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 42 மற்றும் 45 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே பொலிஸ்…
மேலும்

வடக்கு யுத்தத்தால் அழிவடைந்து விட்டது- ரணில்

Posted by - July 21, 2018
“நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திகள்  மிகவும் குறைவு” என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜெயசேகர

Posted by - July 21, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி சுதந்திரகட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் குறித்த தினமன்று இது தொடர்பான தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.…
மேலும்

ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்

Posted by - July 21, 2018
வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சம்பெற முயற்சித்த வேளை கைதுசெய்யப்பட்ட இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்டாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த கட்டுப்பாட்டாளர் நேற்றைய தினம் இரண்டு இட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முனைந்தபோதே…
மேலும்