நிலையவள்

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தில் தீ

Posted by - July 24, 2018
கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் தீப்பரவல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் ஆய்வுகூடம் முழுமையாக…
மேலும்

அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத்தளபதி – கடற்படை தளபதி சந்திப்பு

Posted by - July 24, 2018
அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத்தளபதி ஜெனரல் ரொபேட் பிறவுண் தலைமையிலான குழுவினர் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்தனர். கடற்படைத்தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கடல்சார் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பினை நினைவுகூரும்வகையில் இருவரும் நினைவுச்சின்னங்களைப்…
மேலும்

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி தயாரிப்பு

Posted by - July 24, 2018
2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளைச் சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற மின்சார முச்சக்கர வாகன அறிமுக நிகழ்சில் அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

நடுக்கடலில் தத்தளித்த ரஷ்ய பிரஜை

Posted by - July 24, 2018
காலியிலிருந்து 146 கடல்மைல் தூரத்தில், தத்தளித்துக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜையொருவர், கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வர்த்தக கப்பலொன்று விபத்துக்குள்ளானதிலேயே, ரஷ்ய பிரஜை கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

Posted by - July 24, 2018
களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க ஹங்வெல்லையில் இருந்து முகத்துவாரம் வரையில் கொங்கிரீட்டு அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய நதியின் இரு மருங்கிலும் 3 மிற்றர் உயரத்தில்…
மேலும்

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் 55000 குற்றங்கள்-சம்பிக்க

Posted by - July 24, 2018
ராஜபக்ஷக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில், சுமார் 55 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர், பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சியின் அமைச்சர்கள் எவராவது,போதைபொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலக கோஷ்டியினரோடு தொடர்பு வைத்திருந்தால் அதுதொடர்பில்…
மேலும்

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் காயம்

Posted by - July 24, 2018
அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திற்கு பிரவேசிக்கும் மார்க்கத்தில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, படகில் இருந்த ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களின் உதவியுடன் படகை மீட்கும்…
மேலும்

ஆட்சியை கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது – நாமல்

Posted by - July 23, 2018
ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியை கவிழ்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டிலுள்ள சகல தரப்பினரதும் பங்களிப்புடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் பாரிய பேரணியென்றை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
மேலும்

புதிய எரிபொருள் தாங்கியை தயாரிக்கும் பணிகளில் 40% நிறைவு-உபாலி மாரசிங்க

Posted by - July 23, 2018
புதிய எரிபொருள் தாங்கியை தயாரிக்கும் பணிகளில் 40 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. இது தவிர மேலும் இரு தாங்கிகளை தயாரிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் என்னை பழி வாங்கும் நோக்கில் செயற்படுகிறது- ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ

Posted by - July 23, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில் இணையுமாறு தனக்கு கிடைத்த அழைப்பை மறுத்ததன் காரணமாக தன்னை பழி வாங்கும் நோக்கிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். 2010…
மேலும்