நிலையவள்

சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் வெட்டு

Posted by - July 28, 2018
கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று (28) இரவு 9.00 மணி முதல் 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 9.00 மணி…
மேலும்

சிறைச்சாலையிலுள்ள 50 அதிகாரிகளுக்கு விரைவில் இடமாற்றம்- தலதா

Posted by - July 28, 2018
நீண்டகாலமாக சிறைச்சாலையில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்து வரும் வாரங்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் சிறைச்சாலையில் நெருங்கிய…
மேலும்

அளுத்கமையைப் போன்று கிந்தோட்டை, அம்பாறை பாதிப்புகளுக்கும் நஷ்ட ஈடு வழங்குவோம்- ராஜித

Posted by - July 28, 2018
HAஇனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுமவரை நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம் எனவும், எமது அரசாங்கத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் எந்தவொரு தலைவரும் இனவாதத்துக்கு அடிபணியவில்லையெனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அழிவடைந்த சொத்துக்களை புனரமைத்துக் கொடுப்பது மாத்திரம் போதுமானது அல்ல. அரசியல்வாதிகளாலேயே…
மேலும்

வவுனியாவில் இளைஞனை கட்டி வைத்து தாக்குதல்

Posted by - July 28, 2018
வவுனியாவில் இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரை கடந்த புதன் கிழமை மதியம் சிலர்…
மேலும்

இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

Posted by - July 28, 2018
ஹொரணை, வகவத்தை பிரதேசத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். களுகங்கையில் நீராடச் சென்று இரண்டு பேரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ்ஸர, வத்துயாய மற்றும் உடபுசல்லாவ, ஹோர்டன்வத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பேரே காணாமல் போயுள்ளனர்.…
மேலும்

இன்று கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின் தடை

Posted by - July 28, 2018
கொழும்பின் சில பகுதிகளுக்கு ​இன்று (28) 6 மணிநேர மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என்று மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தடை…
மேலும்

பொருளாதாரத்தை முகாமை செய்ய தெரியாமையே அரச சொத்தை விற்க காரணம்- மஹிந்த

Posted by - July 28, 2018
அரசாங்கம் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை முகாமை செய்யுமாக இருந்தால், கடன் அடைப்பதற்கு ஹம்பாந்தோட்ட துறைமுகத்தையும், மத்தளை விமான நிலையத்தையும் வெளிநாட்டுக்கு  விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
மேலும்

பௌத்த மதத்துக்குரிய மதிப்பு அரசியலமைப்புடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது- சஜித்

Posted by - July 28, 2018
நாட்டில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடம் அரசியலமைப்பிலுள்ள சரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து விடக் கூடாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஆனமடுவ மஹகுபுக்கடவல, கொரகஹயாயவிலுள்ள விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.…
மேலும்

கண்டி, அளுத்கம சம்பவங்கள் இனி ஒருபோதும் நடந்துவிடக் கூடாது- ரணில்

Posted by - July 28, 2018
இன்னுமொரு  போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும் எனவும் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் மறந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக்…
மேலும்

தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்-இந்திக்க அனுருந்த

Posted by - July 27, 2018
மாகாண சபைத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால் தோல்வியடைவார் எனவும் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
மேலும்