நிலையவள்

மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை

Posted by - August 1, 2018
அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமாக வேறு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும்…
மேலும்

வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த யாழில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்.குடநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணம்,…
மேலும்

சிகரட் விலை மீண்டும் அதிகரிப்பு

Posted by - August 1, 2018
சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் – ஐந்து மாதங்களால் நீடிப்பு

Posted by - August 1, 2018
மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி…
மேலும்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தலயில் தரையிறக்கம்

Posted by - August 1, 2018
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏஎன்-124 ரஸ்லன் (Antonov An-124 Ruslan) மத்தல விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது. எரிபொருள் மீள்நிரப்புவதற்காகவும், விமான ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் குறித்த விமானம் மத்தலயில் தரையிறங்கியதாக விமானநிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து…
மேலும்

சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - August 1, 2018
சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கடிதம் நீதி…
மேலும்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பாஸிஸ இனவாத ஆட்சியை ஏற்படுத்த முயற்சி

Posted by - August 1, 2018
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பாஸிஸ இனவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்…
மேலும்

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் இராஜினாமா

Posted by - August 1, 2018
பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொட்டவிலகெதர தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை புத்த சாசன அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். நிமல் கொட்டவிலகெதர தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 30ம் திகதி…
மேலும்

வெளிநாடு சென்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேர் நாடு திரும்ப வில்லை-விஜேதாச

Posted by - August 1, 2018
இதுவரை எமது பல்லைக்கழகங்களில் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு உயர் கல்விக்காக 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடு சென்று மீளத் திரும்பாதுள்ளதாகவும், இவர்களிடமிருந்து 813 மில்லின் ரூபாவை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச்…
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு

Posted by - July 31, 2018
இம்முறை சிறு போக்கத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டதுடன் உடனடியாக அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் 2018ம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்