நிலையவள்

இளைஞர் தினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவற்கு கண்டி மாவட்டத்திலிருந்து 60 இளைஞர்கள்

Posted by - August 3, 2018
இம்மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச இளைஞர் தினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவற்கு கண்டி மாவட்டத்திலிருந்து 60 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தயானி ஆரச்சி தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள…
மேலும்

கோட்டாபயவுக்கு 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Posted by - August 3, 2018
தங்கல்லை வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை என்பவற்றை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான  விசாரணை பற்றிய நீதிமன்ற அறிவிப்பு கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேரிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணைப்…
மேலும்

ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - August 3, 2018
சட்டத்துக்கு மாறான முறையில் சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல்…
மேலும்

மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருவதில் திருப்தி அடைகின்றேன்-திகாம்பரம்

Posted by - August 3, 2018
மலையக மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த சாதாரண அரசியல்வாதிகள் என தன்னை குறிப்பிட்டு தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மலையக மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்து…
மேலும்

சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது- செஹான் சோமசிங்க

Posted by - August 3, 2018
எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று  பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சோமசிங்க தெரிவித்தார். இது தொடரபில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தில்…
மேலும்

நல்லாட்சியை கவிழ்க்க மஹிந்த கனவிலும் நினைக்க கூடாது – அகிலவிராஜ்

Posted by - August 3, 2018
அனைத்து இன மக்களும்  நல்லாட்சியின் பக்கமே உள்ளனர் எனவே போராட்டங்களின் ஊடாக  தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ கனவில் கூட  நினைக்க கூடாது என  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகளின் போரட்டத்துக்கு அரசாங்கமே பொறுப்பு – பந்துல

Posted by - August 3, 2018
அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வைத்தியர்களின் வேதன உயர்வு…
மேலும்

நுண்கடன் நிதியை அரசாங்கம் செலுத்தும் – மங்கள

Posted by - August 3, 2018
வடக்கு, கிழக்கு உட்பட 12 மாவட்டங்களில் ஒரு  இலட்சத்துக்கும் குறைவாக நுண் நிதி கடன் பெற்றவர்களின் கடனை கடந்த புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கத்தினால் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி நிறுவனங்களுக்கு இதற்கான கடிதத்தை செப்டெம்பர் மாதமளவில்…
மேலும்

440 பைகளில் பொதியிடப்பட்டது மன்னார் புதைகுழி எச்சங்கள்

Posted by - August 3, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 47ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும்…
மேலும்

மோதரை பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - August 3, 2018
கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபாலபிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்று…
மேலும்