நிலையவள்

களியாட்ட நிகழ்வில் திடீரென சுகயீனமடைந்த இருவர் உயிரிழப்பு

Posted by - August 5, 2018
வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் திடீரென மயக்கமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென மயக்கமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மற்றும்…
மேலும்

கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி- சி.பீ. ரத்னாயக்க

Posted by - August 5, 2018
ஜனாதிபதியின் பெயரிலுள்ள கருணை என்பது பொய்யானது எனவும், அவரிடம் பொறாமை, பழி வாங்கும் எண்ணம் என்பனவே காணப்படுவதாகவும், பிரதமரின் மூளை குழப்பமடைந்துள்ளதால், பிழையான தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை, பூண்டுலோயாவில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்…
மேலும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று

Posted by - August 5, 2018
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று (05) காலை 9.30 மணிக்கு தேசிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்காக சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை இப்பரீட்சைக்கு 355326 மாணவர்கள் தோற்றவுள்ளனர். தேசிய ரீதியில் 3050 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை…
மேலும்

அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுராதபுரத்தில் 14 நாட்கள் சேவையில்

Posted by - August 5, 2018
அமெரிக்க இராணுவத்தின் 65 வீரர்கள் நாளை (06) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனுராதபுரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “பசிபிக் ஏன்ஜல்” எனும் பெயரில் இந்நடவடிக்கை அழைக்கப்படுகின்றது. இதன் கீழ் சுகாதாரம்,…
மேலும்

1,500 பனைகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது

Posted by - August 4, 2018
மன்னார் மாவட்டத் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீபற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர் பவுசர்களின் துணையுடன் தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் காரணமாக சுமார் 1500 பனைகள்…
மேலும்

வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது

Posted by - August 4, 2018
வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ்…
மேலும்

புலமைபரிசில் பரிட்சை எழுதவுள்ள ஐந்தாம் தர மாணவர்கள் வைத்தியசாலையில்……

Posted by - August 4, 2018
நாளை புலமைபரிசில் பரிட்சை எழுதவுள்ள ஐந்தாம் தர மாணவர்கள் தம் பெற்றோருடன் அனுராதபுரம் பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பொழுது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அனுராதபுரம் பதவியா பகுதியில் அமைந்துள்ள குறித்த விகாரைக்கு வாழிபாட்டிற்காக சென்ற 40 ஐந்தாம் தர மாணவர்கள்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை-சிறிசேன

Posted by - August 4, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்
மேலும்

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

Posted by - August 4, 2018
இரத்தினபுரி பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி அகழ்வுப் பணியில் ஈடுபட்ட07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கஹவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் இரண்டு இடங்களில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
மேலும்

சீகிரியாவில் கேபிள் கார் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை-விஜயதாஸ

Posted by - August 4, 2018
சீகிரியாவுக்கு கேபிள் கார் திட்டம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார். மத்திய கலாச்சார நிதியம், சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கேபிள்…
மேலும்