நிலையவள்

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்

Posted by - August 12, 2018
சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று (12) கொண்டாடப்பட்டு வருகின்றது. இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான நோக்கம் ஆகும். சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று தாமரை தாடக அரங்கில்…
மேலும்

2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க- பழனி

Posted by - August 12, 2018
எதிர்வரும் 2020ம் ஆண்டு தற்பொழுது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்ளே ஜனாதிபதியான பதிவி வகிப்பார் என மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இன்று (12) பூண்லோய டன்சினன் தோட்டபகுதியில்…
மேலும்

புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Posted by - August 12, 2018
புகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடன் பொலன்னறுவையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். இந்த போது…
மேலும்

தீ விபத்தில் நபர் ஒருவர் பலி

Posted by - August 12, 2018
பதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பகங்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை (12) இரண்டு மாடிகட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளதாக பொலிஸார்…
மேலும்

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - August 12, 2018
வெல்லவாய – மொனராகல பிரதான வீதியின் மஹகொடயாய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று (11) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
மேலும்

தனியார் பஸ் வேலைநிறுத்தம் இல்லை

Posted by - August 12, 2018
அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு…
மேலும்

50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

Posted by - August 12, 2018
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு 50 இராணுவத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் ஓட்டுவதற்காக பயிற்றுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவின் டில்லி நகரில் அமைந்துள்ள ரயில் சாரதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பி இந்த பயிற்சியை இராணுவத்துக்கு வழங்க…
மேலும்

பொறுப்பற்ற அரசாங்கம் – மஹிந்த

Posted by - August 12, 2018
நாட்டில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு நேரத்திலும் முதன்மை வகிப்பது நாட்டு மக்களும், பொலிஸாருமே ஆகும் எனவும் அவர்…
மேலும்

புகையிரத தொழிற்சங்க போரட்டத்தால் 100 மில்லியன் ரூபா நஷ்டம்

Posted by - August 11, 2018
சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 100 மில்லியன் ரூபா புகையிரத திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று பிற்பகல் கூடிய தொழிற்சங்க நிறைவேற்று குழு கூட்டத்தின் போது புகையிரத  கட்டுப்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க…
மேலும்

குள்ள மனிதர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்?-விக்னேஸ்வரன்

Posted by - August 11, 2018
குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில்.முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிகிழமை முதலமைச்சர், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா…
மேலும்