இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமனம்-சிறிசேன
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவான கொள்கையை பேணுவதாகும். ஏதேனும் காரணத்தினால் அந்த இருதரப்பு…
மேலும்
