நிலையவள்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமனம்-சிறிசேன

Posted by - August 12, 2018
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவான கொள்கையை பேணுவதாகும். ஏதேனும் காரணத்தினால் அந்த இருதரப்பு…
மேலும்

பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்

Posted by - August 12, 2018
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை…
மேலும்

தோப்பூர் பகுதியில் வாகன விபத்தில் சிக்கி சிறுமி பலி

Posted by - August 12, 2018
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) மாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரக்கரி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம், குறித்த சிறுமி…
மேலும்

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - August 12, 2018
கொழும்பில் இருவேறுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை பகுதியில் விசேட அதிரடிப் படை பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயினுடன் 54 வயதுடைய…
மேலும்

பிரதமரின் முறையற்ற பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கான காரணம் – பந்துல

Posted by - August 12, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாகவே  இன்று  நாடு  பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது என  கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக தனியார்…
மேலும்

நவாலிப் பகுதியில் வீட்டின் மீது கல் வீச்சு

Posted by - August 12, 2018
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப் பகுதிக்கும் அது பரவியுள்ளது. நவாலி வடக்கு சங்கரத்தை பிரதான வீதியில் கேணியடிப் பகுதியிலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில்…
மேலும்

சபாநாயகர் பதவியை வகிக்க கருஜயசூரியவுக்கு தகுதியில்லை – திஸ்ஸ

Posted by - August 12, 2018
பாராளுமன்றத்தில் பக்கசார்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் நன்மையான விடயங்களை கூட புறக்கணித்து அரசாங்கத்தின் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருவதனால் சபாநாயகர் பதவியை வகிப்பதற்கு கருஜயசூரியவுக்கு தகுதியில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தலை பழைய முறையிலேயே…
மேலும்

சீனாவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அவசியம் எமக்கில்லை-வாசுதேவ

Posted by - August 12, 2018
மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சி…
மேலும்

வவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு

Posted by - August 12, 2018
வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது சடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன்…
மேலும்

முதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்கை..!!

Posted by - August 12, 2018
இலங்­கையில் முதன்­மு­றை­யாக  விமானம்  தயா­ரிக்கும்  நட­வ­டிக்­கைகள்  மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இவ் வருட, இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள்  மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி தெரி­வித்தார். கண்டி ஸ்ரீ தலதா  மாளி­கைக்கு விஜயம் செய்த எயார் மார்ஷல்…
மேலும்