நிலையவள்

சபாநாயகர் எமக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்க மாட்டார்- மஹிந்த

Posted by - August 15, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட்டாலும் சபாநாயகர் தமக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்குவார் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (15) நீர்கொழும்பு பகுதியில்…
மேலும்

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

Posted by - August 15, 2018
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணை அதிகாரிகளாக 200 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். இதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு மேலதிகமாக லஞ்சம் மற்றும்…
மேலும்

பொது எதிரணியினர் அரசாங்கத்திற்கு சவாலல்ல – நளின்

Posted by - August 15, 2018
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டு நாட்டில் அநாவசிய போலி பிரச்சாரங்களை பொது எதிரணியினர் மேற்கொள்வது எமக்கு எவ்விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தலைவருக்கு அரசியலமைப்பின்…
மேலும்

புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு இரண்டு மாதத்தில் தீர்வு -ராஜித

Posted by - August 15, 2018
புகையிரத சேவைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள்  நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

பலத்த காற்றினால் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

Posted by - August 15, 2018
பலத்த காற்றினால் குருணாகல், வீரம்புகெதர பகுதியில் 80 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளாகி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (15) காலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வீரம்புகெதர, உடுகம, கதுருவெல்ல, எல்கம, செவென்தன…
மேலும்

பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி

Posted by - August 15, 2018
புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்கட் மாவத்தையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 61 வயதுடைய புஷ்பா…
மேலும்

தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - August 15, 2018
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று…
மேலும்

கூட்டு எதிர்கட்சியினருக்கு சுயாதீனமாக செயற்படும் வாய்ப்பு-மஹிந்த

Posted by - August 15, 2018
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்களாக இருந்தால், அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…
மேலும்

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்பு

Posted by - August 15, 2018
வவுனியா, குமாங்குளம் பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தை ஒன்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்களை இன்று காலை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயூரன் ராஜினி எனும் 33 வயதுடைய தாய் மற்றும் அவருடைய 4…
மேலும்

நேவி சம்பத் விளக்கமறியலில்

Posted by - August 15, 2018
கைது செய்யப்பட்ட லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேவி சம்பத் எனப்படும் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 2008 ஆம் ஆண்டு…
மேலும்