வெளிநாட்டு நாணையத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கடத்த முயற்சித்த ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அத்துடன் அவரிடமிருந்து…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு இ துவரையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும்…
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி…
வடமேல் மாகாண சபை தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் பணத்தினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு…
மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து விழுந்ததில் காயமடைந்திருந்த நபர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளததாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (02) இரவு மதுரங்குளிய, தெடுவாவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுரங்குளிய, தெடுவாவ பகுதியை சேர்ந்த மொஹமட்…
முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூறிய போது அதனை எதிர்த்தவர்கள் எமது கட்சியினர் தான். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தவர்களும் அவர்கள் தான். அந்தத் துரோகிகளுடன்…
அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவருகின்றன. இரண்டு கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார…
ஜாஎல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 ஆயிரம் தெர்மடோல் போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு மீடக்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபா என தெரிவித்த விசேட அதிரடிப் படையினர், அவற்றை தம்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தார். தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு…