நிலையவள்

சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம்-மனோ

Posted by - September 5, 2018
முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று (04)…
மேலும்

கொழும்பு தூங்கா நகரமாக மாறும்-செஹான் சேமசிங்க

Posted by - September 5, 2018
மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய ​தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

இ.போ. ச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

Posted by - September 5, 2018
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் ருஹூணு அலுவலகத்தின் கீழ் இயங்கும் 11 டிப்போக்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான இணக்கப்பாடு…
மேலும்

ஆர்ப்பாட்டத்தின் பிரதான கூட்டம் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில்

Posted by - September 5, 2018
கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த எதிர்ப்பு பேரணியில் பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய…
மேலும்

காலின் கீழ் சுடுங்கள்-அமைச்சரவை அனுமதி

Posted by - September 5, 2018
கொழும்பில் இன்று பொது எதிரணியினர் மேற்கொள்ளவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது  வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி காலின்கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அமைச்சரவையின் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார் என…
மேலும்

படையினர் சிவில் உடையில் பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதி-மஹிந்த

Posted by - September 5, 2018
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில், பாதுகாப்பு படையினர் சிலர் சிவில் உடையில் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…
மேலும்

எங்கள் ஆதரவாளர்களிற்கு பல தடைகள் – நாமல்

Posted by - September 5, 2018
பொது எதிரணியினர் இன்று முன்னெடுத்துள்ள  பேரணியில் கலந்துகொள்ளும் மக்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அரச தரப்பினர் முயன்றுவருவதா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் இந்த தடைகளையும் மீறி பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டு கொழும்பை நோக்கி செல்கின்றனர் என நாமல் ராஜபக்ஷ…
மேலும்

முக்கிய அலுவலகங்களை தாக்குவதற்கு காடையர் கும்பல் திட்டம் – பொலிஸ் பேச்சாளர்

Posted by - September 5, 2018
கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியால் சட்டமொழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாததை உறுதி செய்வதற்கு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைதிப்பேரணியை தடுக்கும் நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகள்

Posted by - September 5, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பிரயானிகளை பரிசோதிக்கும்…
மேலும்

ஆவா கும்பலின் முக்கிய நபர் கைது

Posted by - September 5, 2018
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆவா கும்பலின் முக்கிய நபரான லங்க்டா எனப்படும் நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூறிய ஆயுதங்களை பயன்படுத்தி இணுவில் பகுதிகளிலுள்ள…
மேலும்