நிலையவள்

கோட்டாபய போட்டியிட்டால் கட்டுப்பணம் என்னுடையது- பொன்சேகா

Posted by - September 14, 2018
மஹிந்த குடும்பத்தில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், அவருக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை தானே கட்டுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வருவார்…
மேலும்

ஐ.தே.கட்சியுடன் ஜனாதிபதியின் அதிருப்தி அதிகரித்து வருகின்றது- சுசில்

Posted by - September 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டிணைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

விச பால் பக்கெட் பசில் மீதும் சந்தேகம் -ஹர்ஷன ராஜகருணா

Posted by - September 14, 2018
எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவு கிடைக்கவில்லையெனவும், சர்ச்சைக்குரிய பால் பக்கெட்டுக்களை அவருடைய ஆதரவு குழுவினர் விநியோகித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். பொலிஸார் இது தொடர்பிலும்…
மேலும்

அலரிமாளிகையில் ஜனாதிபதி உணவு பரிமாற வேண்டாம்- டிலான்

Posted by - September 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடைய அலரிமாளிகையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு செல்வதாக இருந்தால், வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்லுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள்

Posted by - September 13, 2018
யுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள் 91 பேருக்கு  இழப்பீடு வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.மீள்குடியேற்ற மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் அவர்கள் யுத்த இழப்பீட்டுக்கான கசோலைகளை வழங்கி வைத்தார். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா…
மேலும்

பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது-எஸ்.பி திசாநாயக

Posted by - September 13, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் , காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
மேலும்

நாலக சில்வா தொடர்பில் விசாரிக்க உத்தரவு-பூஜித்

Posted by - September 13, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்…
மேலும்

நாளை பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை

Posted by - September 13, 2018
மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (13) விசாரணைக்கு அழைக்கப்பட்ட…
மேலும்

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் கைது

Posted by - September 13, 2018
9 கிராம் 850 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இன்று…
மேலும்

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக பகிரங்கமாக வாக்களிப்பவர்களை மலர்மாலை-மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

Posted by - September 13, 2018
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தினால் வழங்க முடியாமல் போன பிரிவினைவாதிகளின் தேவையை ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன்…
மேலும்