நிலையவள்

ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் உடனடியாக விசாரணை வேண்டும்-அஜித் பீ. பெரேரா

Posted by - September 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் உண்மை என்றால் அது தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார்.…
மேலும்

2020 இல் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மஹிந்த அணிக்கு-EIU

Posted by - September 15, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஆய்வு நிறுவனமான “இகொனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட்  (Economist Intelligence Unit (EIU))” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின்…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த பட்ஜெட்டுக்கு மஹிந்த ஆதரவு வழங்கினார்- பிமல் ரத்னாயக்க

Posted by - September 15, 2018
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு தமக்கு அழைப்பு விடுக்க முன்னர் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுப் பார்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சி…
மேலும்

குறைந்த பஸ் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படும்- தனியார் பஸ் சம்மேளனம்

Posted by - September 15, 2018
எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் நல்ல வழியிலோ, மாற்று வழியிலோ தனியார் பஸ் கட்டணங்களை  10 வீதத்தினால் அதிகரிப்பதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என  அதன்…
மேலும்

திலிபனின் 31வது நினைவு தினம்

Posted by - September 15, 2018
சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.10 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர் ஆலய வடக்கு வாசல் வீதிப் பகுதியில்…
மேலும்

சட்ட விரோதமாக கருக்கலைப்பு சிகிச்சை நிலையம் நடாத்தி வந்த மூவர் கைது

Posted by - September 15, 2018
தவறான உறவுகள் மூலம் கர்ப்பம் தரித்த யுவதிகளுக்கு கருக்கலைப்பு சத்திரசிகிச்சை செய்தல் மற்றும் கருக்கலைப்பு மாத்திரை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் பாரியளவில் ஈடுபட்டு வந்த மூவர் பாணந்துரை வலான ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 லட்சம்…
மேலும்

கொழும்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

Posted by - September 15, 2018
காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி பின்னர்…
மேலும்

இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - September 15, 2018
இலங்கை மின்சார சபையை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நிதி செலுத்தாத விவகாரம் தொடர்பாக, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது…
மேலும்

கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பிளவு – வாசு

Posted by - September 15, 2018
பொது எதிரணியின்  ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை  களமிறக்கினால்  கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும். என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார தெரிவித்தார். அத்தோடு நாட்டின் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொண்ட ஒருவரையே  மஹிந்த  களமிறக்க வேண்டுமென…
மேலும்

கம்பஹாவில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 15, 2018
கம்பஹாவில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுகம்பஹா – உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில்  சிறிய ரக பேருந்து ஒன்றில் இருந்து  கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்