ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் உடனடியாக விசாரணை வேண்டும்-அஜித் பீ. பெரேரா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் உண்மை என்றால் அது தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார்.…
மேலும்
