நிலையவள்

மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை தடை செய்ய நடவடிக்கை

Posted by - September 17, 2018
பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை தடைசெய்யும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்பார்ப்பதை விடவும் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளதால், இது தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமெனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன…
மேலும்

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் – ரவூப் ஹக்கீம்

Posted by - September 17, 2018
எதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி இந்த ஸ்ரீ…
மேலும்

மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள்-கல்வி அமைச்சு

Posted by - September 17, 2018
அடுத்த ஆண்டு பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் கடந்த வருடத்திலும் பார்க்க கூடுதலான பெறுமதியைக் கொண்டதாக இருக்குமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர் சீருடைக்காக பண வவுச்சர் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
மேலும்

அரசாங்கம் ஜனநாயகத்தை உயர்ந்த அளவில் நடைமுறைப்படுத்தியுள்ளது – மஹிந்த

Posted by - September 17, 2018
தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை உயர்ந்த பட்ச அளவில் நடைமுறைப்படுத்தியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தின் 324 ஆவது திட்டத்தை வீரக்கெட்டிய மெதகம பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்…
மேலும்

கலஹா வைத்தியசாலையை மீளத்திறக்க 1 மாத கால அவகாசம்

Posted by - September 17, 2018
தற்போது மூடப்பட்டுள்ள கலஹா பிரதேச வைத்தியசாலையை மீளத்திறப்பதற்கு மேலும் 1 மாத காலம் ஏற்படும் என மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் கட்டிடம்…
மேலும்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 17, 2018
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா புதிய பஸ் நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை , தூர சேவை பஸ்கள் புதிய…
மேலும்

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை உடனே பெற்றுக்கொள்ள விசேட திட்டம்..!

Posted by - September 17, 2018
இலங்கை நாட்டில் வாழும் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் இந்த விசேட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சேவையை…
மேலும்

சிவசேனை அமைப்பின் தலைவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு

Posted by - September 17, 2018
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை மறுதினம் (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம்…
மேலும்

வறட்சியான காலநிலையினால்715616 பேர் பாதிப்பு – அனர்த்த மத்திய நிலையம்

Posted by - September 17, 2018
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 16 மாவட்டங்களிலுள்ள 2,12,737 குடும்பங்களைச் சேர்ந்த 7,15,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு

Posted by - September 17, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஈவன் கொழும்பு 2018 என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும். 74 நாடுகளைச் சேர்ந்த 101…
மேலும்