நிலையவள்

கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது

Posted by - September 17, 2018
கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறுகண்டிப் பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து கட்டாக்கலி மாடுடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து எதிரே வந்த மோட்டார்…
மேலும்

காட்டுயானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி

Posted by - September 17, 2018
புத்தளம் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது குறித்த யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – கியுள பிரதேசத்தில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும், ஊர்காவற்படை ஊழியர்களும் காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட…
மேலும்

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் பிரேரணை-அகில

Posted by - September 17, 2018
ஆசிரியர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் பிரேரணையொன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சில்…
மேலும்

புலிகளை இனிமேலும் சிறைப்படுத்துவதில் அர்த்தமில்லை- பாட்டளி சம்பிக்க

Posted by - September 17, 2018
பயங்கரவாத யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் எல்.ரி.ரி.ஈ. யினரைத் தடுத்து வைப்பது பொருத்தமான நடவடிக்கை அல்லவென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யுத்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரும் உள்ளனர். இவர்கள்…
மேலும்

பஸ் கட்டண இறுதித் தீர்மானம் எடுப்பது அமைச்சரவையில்- நிமல்

Posted by - September 17, 2018
தனியார் பஸ் சங்கங்கள் என்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் அமைச்சரவையிலேயே எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்தினால் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடின் எதிர்வரும் 24 ஆம்…
மேலும்

நாமல் குமாரவிடம் இன்று இரவு 8.30 வரை 10 மணி நேரம் விசாரணை

Posted by - September 17, 2018
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பிரதானி நாமல் குமாரவிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர் இன்று (17) இரவு 8.30 மணிக்கு குற்றவியல் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று காலை 10.00 மணிக்கு அவர் குற்றவியல் திணைக்களத்துக்குள் பிரவேசித்து 10 மணித்தியாலம் அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வினைத்திறனுடன் மாற்றம் பெற வேண்டும் – பியதிஸ்ஸ ரணசிங்க

Posted by - September 17, 2018
நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை செயற்றிறன் மிக்க வகையில் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இச்செயன்முறை இன்னமும் வினைத்திறனுடையதாக மாற்றப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்தார். அத்துடன் தகவல்…
மேலும்

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - September 17, 2018
கிளிநொச்சி பகுதியிலிருந்து சூட்சுமமான முறையில் பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில்  சோதனை மேற்கொண்டபோது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து…
மேலும்

அடுத்த வருடம் கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும்

Posted by - September 17, 2018
கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட நடுப்பகுதி அளவில் பூர்த்தியடையும் என சைனா ஹாபர் எஞ்ஜினியரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. துறைமுக நகரை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றிருப்பதாக அந்த நிறுவனத்தின் பிரதான விற்பனை…
மேலும்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Posted by - September 17, 2018
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (17) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி விற்பனை விலை 165.14 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81…
மேலும்