நிலையவள்

நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை – திகாம்பரம்

Posted by - September 20, 2018
நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை,  தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள்…
மேலும்

எங்கள் பிள்ளைகள் சாவதற்குள்முதல் அவர்களை மீட்டுக்கொடுக்க அனைவரும் ஒத்துழையுங்கள்

Posted by - September 20, 2018
தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும். என  அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உ ணவு தவிர்ப்பு…
மேலும்

இ.போ.ச .பஸ் மோதியதில் உழவியந்திர சாரதி படுகாயம்

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் முந்திச்செல்ல முற்பட்டவேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.…
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Posted by - September 20, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று, 16 பேர் குழுவுக்கும் அழைப்பு-ரோஹண லக்ஷ்மன் பியதாஸ

Posted by - September 20, 2018
 சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (20) இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம்…
மேலும்

டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரிப்பு

Posted by - September 20, 2018
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்று (19) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 167.41  ரூபாவாக அதிகரித்துள்ளது. இவ்வாறு டொலரின் விலை தொடர்ந்தேர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதனால், இலங்கைக்கு…
மேலும்

ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை

Posted by - September 19, 2018
இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நான்கு பேர் தலா 02 இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இன்று புதன்கிழமை (19) விடுதலை செய்யப்பட்டனர்.…
மேலும்

பரீட்சை மோசடி செய்த நாமல் நாட்டின் முதல்வராக வேண்டுமா? -அஜித் மான்னப்பெரும

Posted by - September 19, 2018
கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதிப்பெற்ற அனுபவம் வாயந்த ஒருவர் இல்லையா? பரீட்சை மோசடி செய்த நாமல் ராஜபக்ஷ நாட்டின் முதல்வராக வேண்டுமா? என சுற்றுச் சூழல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியகட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்…
மேலும்

விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர்

Posted by - September 19, 2018
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்து மகளீர் திட்டத்தின் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிராமத்தைச்…
மேலும்

கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை ஆய்வு செய்தது தொல்லியல் குழு

Posted by - September 19, 2018
கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று  விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது நேற்று பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று விசேட தொல்லியல்…
மேலும்