நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை – திகாம்பரம்
நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை, தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள்…
மேலும்
