நிலையவள்

காட்டுப் பன்றிகளின் பொறியில் சிக்கி இருவர் படுகாயம்

Posted by - September 20, 2018
காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி, திகிலிவெட்டை, குளத்துவெட்டையைச் சேர்ந்த 36 வயதான சுந்தரலிங்கம் ராஜு மற்றும் 24 வயதான வடிவேல் தவக்குமார் ஆகிய இருவருமே…
மேலும்

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது-ஐ.நா

Posted by - September 20, 2018
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான…
மேலும்

படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன- சர்வதேச அமைப்பு அறிக்கை

Posted by - September 20, 2018
இலங்கையில் தமிழர்கள்  அரச படையினரால் பாலியல் ரீதியிலான  சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம்  தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை…
மேலும்

புதியவகை போதைப்பொருளுடன் மாணவர்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது

Posted by - September 20, 2018
கல்முனை நீதி நிருவாகத்திற்குட்பட்ட எல்லைக்குள் புதிய வைகயான போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்குள் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது-சுமந்திரன்

Posted by - September 20, 2018
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க…
மேலும்

சீனி விலையை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை-நிதி மற்றும் ஊடக அமைச்சு

Posted by - September 20, 2018
சீனி மீதான வரிகள் காரணமாக அதன் சில்லறை விலையை அதிகரிப்பதற்கு சிலர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் உலக சந்தையில் கூடுதலான சீனி உற்பத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலையில் வீழ்ச்சி தென்படுவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியா, தாய்லாந்து, பிரேசில் முதலான…
மேலும்

அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை

Posted by - September 20, 2018
கிளிநொச்சி அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என பொது மக்களினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளம் மழை காலத்தில் நிரம்பி வழிகின்றபோது…
மேலும்

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு பணிப்பு

Posted by - September 20, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தனது பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அரசாங்க…
மேலும்

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் – கொழும்பு பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து …
மேலும்

எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர்-மனோ

Posted by - September 20, 2018
தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர். அதற்கான பாதையினை நாம் தமிழர் முற்போக்கு கூட்டணியாக முன்னெடுத்து வருகின்றோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும் என  அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள்…
மேலும்