காட்டுப் பன்றிகளின் பொறியில் சிக்கி இருவர் படுகாயம்
காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி, திகிலிவெட்டை, குளத்துவெட்டையைச் சேர்ந்த 36 வயதான சுந்தரலிங்கம் ராஜு மற்றும் 24 வயதான வடிவேல் தவக்குமார் ஆகிய இருவருமே…
மேலும்
