நிலையவள்

ஞானசார தேரர் மீண்டும் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு

Posted by - September 25, 2018
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வைத்திய பரிசோதனை ஒன்றிற்காக சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார…
மேலும்

CIDஇல் இருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு வௌியெறினார் சரத் பொன்சேகா

Posted by - September 25, 2018
பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறியுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
மேலும்

இலங்கைக்கு அமெரிக்கா 480 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

Posted by - September 25, 2018
இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 8000 கோடி நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக…
மேலும்

வேட்பாளர் யாரென மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார் – ஜீ.எல். பீரிஸ்

Posted by - September 25, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் யார்? என்ற இறுதி முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத்தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு…
மேலும்

சினைப்பர் துப்பாக்கி காணாமல்போனது ஆபத்தான விடயம் -மகிந்த

Posted by - September 25, 2018
பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான சினைப்பர் ரக துப்பாக்கி  காணாமல்போயுள்ளமை பாரதூரமான விடயம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சினைப்பர் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் காணாமல்போனால் அது பாரிய கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காணாமல்போன…
மேலும்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைவிதிக்கக் கோரி வழக்கு விசாரணை இன்று

Posted by - September 25, 2018
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால் , யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் நினைவு கூரும் உரிமை…
மேலும்

பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Posted by - September 25, 2018
அக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் 34 வயதுடைய தாயும் அவருடைய 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் 11 வயதுடைய மகன் மற்றும் 12 வயதுடைய மகள்…
மேலும்

மஹிந்த அரசாங்கம் கடன்களை நன்மையான திட்டத்திற்காக பயன்படுத்தவில்லை-ரணில்

Posted by - September 25, 2018
கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தகத்திற்கான கடன்கள் நன்மையான திட்டத்திற்காக பயன்படுத்தாதன் காரணமாக அதன் பெறுபேறுகளை இப்பொழுது காணக்கூடியதாக இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சூரியவௌ – வெதிவேவ என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க என்ற எழுச்சிக்…
மேலும்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க பிணையில் விடுதலை

Posted by - September 25, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடிவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டடுள்ளது.
மேலும்

நெல்சன் மண்டேலாவின் பாதையில் பயணிப்போம்-சிறிசேன

Posted by - September 25, 2018
நெல்சன் மண்டேலாவின் பாதையில் பயணிப்பதற்கு உலகின் அனைத்து தலைவர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) பிற்பகல் நியூயோர்க் நகரில்…
மேலும்