தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ லோய்னோன் தோட்டபகுதியில் 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிகிழமை காலை 09.30 மணிஅளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. குளவி…
மேலும்
